Thursday, February 3, 2011

நரம்பற்ற நாக்கு அனாவசியமாக பேசுவதற்கெல்லாம்
நாங்கள் அடி வா  ங்கி ரத்தம் சிந்துகிறோம் அதனால்
ஆண்டவன் எங்களை அதிகமாக படைத்துவிட்டான்
கூறுவதுபோல் மனிதன் பேசிய நாக்கை இழுத்து வைத்து
அருப்பதென்றால் உலகில் எல்லோரும் ஊமைகளாக திரிவோம்

No comments:

Post a Comment