Saturday, April 30, 2011

some important ideas from dhanvanthri vaidhyam , dhanvantyhri peedam panruti.

தேவர்களும் அசுரர்களும் பார்கடை கடைந்ப்தபோது கடைசியாக அமிர்த கலசத்தை என்திதன்வந்திரி தோன்றினார். அவருக்கு காஞ்சிபுரம் ஸ்ரீரங்கம் இரண்டு இடங்களிலும் தனி சன்னதிகள் உள்ளன. தனிய கோவில் என்பது பண்ருட்டி கும்பகோணம் நெடுனசாலையில் சாலையோரமாகவே கோவில் அமைந்துள்ளது. ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ தன்வந்தரி ஆன்மீக மலர் என்னும் அரிய நூலி ன் மூன்றாம் பதிப்பிளிருன்ர்து சில துளிகள். 

இரண்டு டீஸ்பூன் தனியா ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு அரை தம்ளர் ஆகும்வரை கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை சேர்த்து அருந்த கொழுப்பு சத்து குறையும் இதயம் வலுப்பெறும்.

ஒரு பிடி கடுகை சுத்தமான தண்ணீரில் அரைத்து மூன்று லிட்டர் நீரில் கொதிக்க வைத்து ஒரு பேசினில் ஊற்றி பொறுக்கும் சூட்டில் இரு கால் பாத்  அம்களையும் படும்படி பத்து நிமிடம் வைத்திருந்தால் இரவு தூக்கமின்மை, மனச்சோர்வு பயம் படபடப்பு  சிதப்ரம்மை அரட்டல் புரட்டல் மனக்குழப்பம் முதலியவை நீங்கும் 
அயிந்து புதினா இலைகளுடன் இரண்டு இலக்க்காயகளை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தினால் விக்கல் நிற்கும். 
சோம்பு சைனஸ் என்னும் பீனிச நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. உணவு உண்ட பிறகு சிறிது வாயில் போட்டு மெல்ல நல்ல ஜீரணசக்தி அளிக்கும். 
வசம்பு விழுதி இலை குப்பைமேனி சமஎடை எடுத்து போடி செய்யவும். ஒரு ஸ்பூன் வீதம இரண்டு வேலை இருவத்தி நான்கு நாட்கள் சாப்பிட கருப்பை கிருமிகள் அழியும். கருமுட்டை உருவாகும். 
பெருங்கயத்தை சந்தனக்கல்லில் அரைத்து வயிற்றின்மேல் பற்று போடவயிறு உப்புசம் குறையும்.

Sunday, April 24, 2011

உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் 
மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும் இனிய இதமான வார்த்தைகள் பயன்படுத்தவும் தவறாதீர்கள். 
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். 
                                                                   தத்துவ ஞானி வேதாத்ரி மகரிஷி. l

from ramraj calendar

உறவுகள் மேம்பட  குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலு பெரிதாகாமல் இருக்க 

நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பெசிக்க்போண்டே இருப்பதை விடுங்கள். 
எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள். 
விட்டுகொடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகா வேண்டும் என்று உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். 
உண்மை எது பொய் எது என்று தெரியாமல் விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வ்பதையும் விடுங்கள்.
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். 
அளவுக்கத்கிகமாக தேவைக்கதிகமாக ஆசை படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.  நம்பிவிடாதீர்கள். 


  கேள்விப்படுகிற எல்லா ம்விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
ஒரு மனிதன் தோற்கலாம். அனால் தன தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 
இன்னொருவனை காரணம் காட்டதுவங்கும்போது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். பபல்லேரி. 
மன்னித்தல் தண்டித்தலை விட சிறந்தது.தண்டித்தல் மிருக குணம். மன்னித்தல் மனித குணம். நெப்போலியன். எளிதாக கிடைத்த பொருளுக்கு சரியான மதிப்பு இருக்காது. கார்லய்ல் 
தான் இன்பமாக இருப்பதாக எண்ணுபவனே மகிழ் ச்சியுள்ளவன் மாண்டின். 

அதிகம் அறிந்தவன் குறைவாக பேசுவான். பால்சாக். 
பொறுமை உடையவனின் கோபம் மிகவும் பொல்லாதது., லார்ட் டிவார். உப்பும் புத்திமதியும் கேட்டாலன்றி கொடுக்கவேண்டாம். ஸ்பினோசா 
சிங்கமாக இருந்தாலும் தன குகையில் இருந்தால்தான் மரியாதை. நீட்சே.
பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பது மேல்.சிறில் காணலி.

Saturday, April 23, 2011

engeyo paditthavai

உதவாத தேவதையை விட உதவிசெய்யும் பேயே மேலானது. சாணக்யன். 
மனம் சொர்கத்தை நரகமாக்கும் நரகத்தை சொர்கமாக்கும். மில்டன் 
உயர்ந்த விஷயங்களை எளிமையாக கூறுவதே சான்றாண்மை. எமர்சன். 
தன வலிமையை கணித்த பிறகே செயலில் இறங்கபெம்டும். சாணக்யன்.
வாழ்க்கையில் வெற்றி அடைய கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.நெப்போலியன்.
உலகில்  வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கனவே நீங்கள் வெற்றி பெற்ற 
மாதிரி தோற்றம் தரவேண்டும்.  நெப்போலியன்.
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் அதற்க்கு உரிய மதிப்பு அளிக்கப்படும். ரஸ்கின்.
உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியதாக உங்கள் இதயங்களை விரிவாக்குங்கள்.விவேகானந்தர்.
வேலைக்காரனாக இருக்க கற்றுக்கொள் பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும். விவேகந்தார்.