Tuesday, March 26, 2013

தினமலரிலிருந்து
சமையலில் செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியவையும்
1. ரசம் அதிகம் கொதிக்க கூடாது
2. மோர்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது
3. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்க கூடாது.
4,தக்காளியையும் வ்வ்ன்காயத்தையும் ஒன்றாக வதக்க கூடாது
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்க கூடாது.
5.கீரைகளை மூடிபோட்டு சமைக்க கூடாது
6 பெருங்கயத்தை தாளிக்கும்போது என்னை நன்றாக கா யக்கூடாது
குழம்போ போறியளோ ஆடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
7 சூடாகைஇ ருக்கும்போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது
8காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது
9குலோப்ஜாமுன் பொரிக்கும்போது எண்ணெய்யோ நெய்யோ நன்றாக கா யக்கூடாது
10. பிரிட்ஜில் வாழைப்பழம் உருகைக்கிழங்கு வக்க கூடாது
செய்ய வேண்டியவை.
வற்றல் குழம்பை தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
2.மாவு பிசைந்த உடனேயே பூரி போடவேண்டும்
3,இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊறவேண்டும்
4வாழைப்பூவை இரவே நறுக்கி தண்ணீரில் போடவேண்டும்.
4கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முற்றினதாக இருக்க வேண்டும்
5போலி க்கு மாவு ஆறு மணிநேரம் ஊறவேண்டும்
6ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு கைச்ச வேண்டும்
7புளிக்கைச்சளுக்கு  கெட்டியாக புளியை கரைக்க வேண்டும்
8குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவை சேர்க்கவேண்டும்



Tuesday, March 12, 2013

நம்மால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை அக்கம் பக்கத்தினருக்கு செய்வோம் இதோ வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டு  குழாயில் மட்டும்தான் தண்ணீர் வரும் எங்கள் தெருவில் அக்கம் பக்கம் ஆறு ஏழு வீட்டார் வந்து தண்ணீர் அடித்து கொள்வார்கள். எல்லோருக்கும் தண்ணீர் விடுகிறீர்களே அவ்வப்போது வாஷர் வீணாகி விடுமே என எங்களை எச்சரிப்பவரிடும் என் கணவர் சொல்லுவார் போனால் போகட்டுமேநூறு ரூபாய்  ஆகுமா செலவு எனக்கு இதனால்  எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறது அதை விலை கொடுத்து வாங்க முடியுமா. என்பார்
நாங்கள் இருவருமே வயதானவர்கள்தான் ஆனால்  சென்னை பேருந்தில் செல்லும்போது எங்களைவிட வயது முதிர்ந்த வர்கள் வந்தா உடனே எழுந்து இடம் கொடுப்
போம் அதை பாத்துவிட்டு அதுவரை சும்மா இருந்தா ஓரிரு இளையவர்கள் எழுந்து எங்களுக்கு இடம் தருவார்கள்.
அதேபோல தெருவில் தலை சுமையாக கொண்டு  வரும்  பழம் காய்கரிகாரர்களிடம் விலை குறைத்து கேட்க மாட்டோம். பெரிய கடைகளிலோ துநிக்கடயிலோ நகைகடயிலோ பேரம் பேசிய வாங்குகிறோம் இரண்டு ரூபாய் கூட கொடுப்பதால் நாமும் ஏழை ஆகிவிடமாட்டோம்
இன்னும் சொல்ல போனால் கடைகளில் வாங்கும் பழமோ ககறியோ வ்பீடுக்கு வந்து பார்த்தல் ஒன்றிரண்டுகெ  ட்டு பொய் இருக்கும் ஆனால் வாசலில் ல் வாங்கும் பொருட்களை அவர்களே பொறு க்கிஎடுத்து ள்ளதாக கொண்டு வருவார்கள்.
 நாம் ஒரு கடைக்கோ எலெக்ட்ரிக் பில் கட்டவோ வெளியில் போனால் அருகில் உள்ள முதிய குடும்பத்தாரிடம் கேட்டு அவர்களுக்கும் சேர்த்து நாமே உதவலாம்.
நம்மை பார்த்து நம் குழந்தை களும் சிறுவயது முதலே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து கொண்டு நல்ல குடிமகன் என்று பேர் எடுப்பார்கள் 
நம் பிள்ளைகளுக்கு சின்ன வ்யதிலிருந்தே பிறருக்கு உதவும் குணத்தை வளர்க்க வேண்டும் எங்கள் பேரன் ரகு எங்கு குடி போனாலும் வீடு உரிமையாளருக்கு கு செல்ல பிள்ளை அல்லது பேரனாகிவிடுவான். கடைக்கு போனால் அவர்களுக்கு எ தாவது தேவையா என கேட்டு வாங்கி வந்து தருவான். எலெக்ட்ரிக் பில் கட்டுவது காஸ் கடையில் விசாரிப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்வான்.வயதில் மூத்தவர்களை அவ்வப்போது நலம் விசாரிப்பான்.
எங்கள்மூத்த  மகன் இளங்கோ  இந்தியா அவருகிறான். பார்க்கமுடியாது என்று இருந்தபோது மூன்று வருடங்கள் பொறுத்துக்கொண்டோம்  இன்னும் முப்பது மணிநேரம் தான் என்னும்போது தூக்கம் வரவில்லை நாளைய பொது எபொது விடியும் மகன் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என மனம் எண்ணுகிறது.

Saturday, March 9, 2013

வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் பார்க்கவேண்டிய  அருமையான குறும்படம்.தமிழர்களைப்போல தாய் மொழியை மறந்தவர்கள் உலகத்தில் எங்கும் இருக்க மாட்டார்கள் தெலுங்கர்பஞ்சாபி மலையாளி என யாரும் அவரவர் தாய்மொழியை தான் வீட்டில் பெசுகிரார்களாம் தமிழன் தவிர 
நாம் எப்போதும் நேர்மறை சிந்தனை உடையவர்கலாக இருக்கவேண்டும்
ஞானிகளும் சித்தர்களும் பிறக்கும்போதே அப்படி பிரக்கிரார்களா   இல்லை. அவர்களிடம் உள்ளமனதை  ஒருமுகப்படுத்தி சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு அதிசயங்களை நிகழ்த்திகாட்டுகிரார்கள் நம்முடைய சிந்தனைகலுக்கு  சக்தி உண்டாம் அது VIBRATE ஆகி யாரை போ ய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேருமாம்.
ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும்என்றால் சதா அதையே சிந்தித்து கொண்டு இருந்தால் அந்த எண்ணங்கள் அலைகலாக மாறி  அந்த நபரை சென்று அடைந்து சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் அளித்து வெற்றபெற செய்கிறதாம்
எதிர் எண்ணத்துடன்  ஒருவர் கெட வேண்டும் என்று சதா எண்ணினால் அந்த எண்ணங்களும் அலைக்கதிர்கள மாறி அந்த நபரை வலுவிழக்க செய்து தோல்வியை தழுவ செய்யுமம். அந்த சக்தியை ஒரு நாள் ரெண்டு நாளில் அடைய முடியாது
மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திக்க பழக நல்ல முயற்சி வேண்டும். எந்த விஷா ய த்தையும் POSSITIVE திங்கிங்  உடன் செயல்படுங்கள் வாழ்வில் வெற்றிபெறுங்கள் 

பி ரபல சோ ராமச்வாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது என்று அவர் குமுதத்தில் எழுதும் தொடரில் கூறுகிறார்.
ஒரு சமயம் ராஜராஜசொழனை ப்ரமஹத்திதோஷம் பிடிக்க வந்ததாம் பயந்து கோவிலுக்குள் ஓடினாராம். வாசலில் இருந்த விநாயகர் நீ பின்வாசல் வழியா க ஓடிவிடு பிரமஹத்தி வந்தால் நான் பிடித்துவைதுகொள்கிறேன் என்றாராம் அதேபோல் பிடித்து வைத்து கொண்டாராம். அதுமுதல் அதற்க்கு சோழ பிரம்மஹதி என்று பெயர் வழங்கிற்றாம். வீட்டிலேயே மிகவும் குறும்பு சேட்டை எல்லாம் செய்யும் ராமசாம்யை அவர் அம்மா செல்ல மாக சோழ பிர மஹத்தி என்று கூப்பிட ஆரம்பித்தாராம் பிறகு எல்லோரும் சோழா சோழா என்று சுறுக்கமாக கூப்பிட்டு பிறகு அதுவும் சுருங்கி சோ என்று ஆகிவிட்டதாம் எப்படியோ என் அம்மா வைத்த பெயரால்தான் பிரபலமாகி விட்டேன் என்று பெருமைப்படுகிறார்..

எங்கேயோ படித்தவை
27 வகையான தாதுக்கள் கிடைக்கும் ஒரே மாநிலம் மத்யபிரதேசம்
யானையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 24 முறைதான் துடிக்கும் மூளைக்கைச்சளுக்கு காரணமான விலங்கு பன்றி

எங்கேயோ படித்தவை
வாழ்க்கையில் முன்னே ற்றத்தை விருபுகிரவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு போதும் இடம் கொடுக்ககூடாது
நம்பிக்கை  இல்லாவிட்டால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது
நம்பிக்கை இருந்துவிட்டால் மலையை கூட புரட்டிவிடலாம்
எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்  என்று யாரும் கேட்பதில்லை
ஜெயித்தீர்கலேன்பதுதான் முக்கியம் அற்ப  ஆசைகளையும் சுகங்களையும் தியாகம் செய்ய தயங்காதீர்கள் தொலை நோக்கும் லட்சிய வெறியும்தான் ஒரு சாதனையாளனுக்கு முக்கியம்
எப்போதும் தயாராக இருங்கல்வைப்புகள் எப்போது நம் கதவை தட்டும் என்பது தெரியாது 

Thursday, March 7, 2013

என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இன்று காலை suntv  ல்  ஒருவர் மகளிர தின பேச்சாளர் பேசினார். பெயர் கவனிக்க தவறிவிட்டேன்.
 ஆன் களும் பெண்களும் சமம் என்று இன்றைய சமுதாயத்தில் பேசினாலும் ஆண்களுக்கு சமமாக பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி சாதனைகள் படைத்தாலும் உடலளவிலும் உள்ளத்தாலும் மிகவும் மாறுபட்டு இருக்கிறார்கள் என்பதை மிக அழகாக விளக்கினார்.
ஆதி கால மனிதன்  குழுவுடன் சேர்ந்தது வேட்டைக்கு போய் ய் உணவு சே கரித்து வருவான் பெண் இல்லத்தில் இருந்து குழந்தைகளையும் முதியோரையும் கவனித்து கொண்டு அருகில் கிடைக்கும் பழங்கள் கிழங்குங்களை சேகரித்து வர்களுக்கு உன்ன உண்ண  கொடுப்பாள். அதற்கேற்றவாறு ஆணின்  கண் பார்வை தொலைவில் உள்ள பொருட்களை கூர்ந்து கவனிக்கு மேயன்றி அருகில்  உள்ள பொருட்களை உன்னிப்பாக கவன்க்கும் திறன் கிடையாது  அதனால்  தான் இன்றும் ஆண்  மேசை மீது உள்ள உள்ள ஒரு பொருளை சட்டென்று எடுக்காமலும் ப்ரிஜ்ல் ஒரு பொருளை தேடிக்கொண்டும் மனைவியிடம் திட்டு  வாங்குகிறான்.பெண் ஆதியிலிருந்தே பென்  வேளையில்  ஈடுபட்டிருந்தாலும் குழந்தை மீது ஒரு கண் வைத்திருப்பாள்  அதே போல் கேட்கும் திறனும் ஆணுக்கு இரண்டு காதுகளும் ஒரே நேரம் துல்லியமாக கேட்காது. பெண் ஒரு வேளையில் ஈடு பட டுக்கொண்டே மறு வேலையை எளிதாக செய்கிறாள். பாட்டு  கேட்டுகொண்டே சமையல் செய்கிறாள் டிவி பார்த்துக்கொண்டே பூ தொடுக்கிறாள். அனால் ஆண்  டிவி ஓசையை  குறைத்தாலன்றி எதையும் செய்ய தடுமாறுவான்
இதையெல்லாம் நான் சொல்லவில்லை பேச்சாளர் சொன்னார்.
 அதனால் பெண்களை குறைத்து மதிபிடாதீர்கள்
ஒரு பெண்கணவனை இழந்து விட்டால் வருவாய் தனக்கு தெரிந்த கூலிவேலை புல் அறுப்பது நாற்று நடுவது போன்ற வேலையோ படித்த பெண் உத்தியோகம் பார்த்தோ பிள்ளைகளை சமாளித்து வளர்துவிடுவாள். ஆ னால் ஒரு மனைவி தவறிவிட்டால் அந்த ஆன் பிள்ளைகளை வளர்க்க பெரும் பாடு படுகிறான்.
உலகளவில் இதயபாதிப்புக்குள்ளவதும் ஆண்களே. என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆணுக்கு தோல்வியை இழப்பை தாங்கும் மன வலிவு இல்லை. ராமனைப்பிரிந்த தசரதன் தான் உயிர் விட்டார்  கணவனை இழந்த பெண்டிர் ஜீஜபை இந்த்ரகந்தி போன்றவர்கள் மனவளிவுடன் இருந்து தங்கள் மக்களை நன்கு வளர்த்தார்கள்.
ஆகையால் பெண்களே நாம் உடலளவில் வலிமைகுரைந்தவராக இருந்தாலும் உள்ளத்தில் வலிவோடு இருந்து வாழ்வில் ஏற்படும் மேடு பள்ளங்களை எளிதாக கடந்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்  பெண்


Wednesday, March 6, 2013

ஒருவன் ஒரு காரியத்தை செய்யும் முன் மனதில் ஓன்று தோன்றும் . பிறகு மூளை அதை மாற்றி செய்ய சொல்லும். மனம் சொல்லியதை புறக்கணித்து விட்டு மூளை சொன்னதை செய்வான். அனால் அதன் பின் விளைவு வெற்றிகரமாகவோ திருப்தியாகவோ அமையாது. அவனே தனக்குத்தானே முன்பே இப்படி நினைத்தேன் என்னவோ மாற்றி செய்து விட்டேன் என வருந்துவான், பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் நடப்பான்.குயுக்திகள் தொன்றுவேதேல்லாம் படித்தவனுக்குதான்.
கடவுளை வணங்க வேண்டாம். தானதர்மங்கள் செய்ய வேண்டாம் மனசாட்சிப்படி நடங்கள். படுத்ததும் கவலையின்றி தூக்கம் வரும். அதை தான் வள்ளுவர் கூறினார் தன நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன நஞ்சே தன்னை சுடும் என்று.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும் நேரம். சில குழந்தைகள் நன்றாக படித்திருந்தாலும் தேர்வைப்பற்றி பயத்துடனே பேசுவார்கள்.
அவர்கள் பயத்தை போக்க அவர்கள் விழித்திருக்கும் போது  எவ்வளவு சொன்னாலும் மன தில் பதியாது. ஆகையால் அவர்கள் தூங்கியவுடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கையை பிடித்துகொண்டோ தலையை லேசாக வருடிய வரோ உங்கள் எண்ணங்களை கூறுங்கள். காட்டாயம் அது மனதில் பதியும். கிருஷணர் சுபத்திரை வயிற்றில் அபிமன்யு இருந்தபோது தன சக்ரவியுகம் அமைக்கும் முறையை சொல்லிக்கொண்டே வந்தாராம். பாதி தூக்கத்தில் சுபத்திரை   எழுந்துவிட்டதால் வியுகத்திளிருந்து வெளிவர சொல் லிகொடுக்க சூழ்நிலை உருவாகாததால்தான் அபிமன்யு தோல்வியை தழுவினாராம்பிரகலாதன் தாய் சிறந்த விஷ்ணு  பக்தி அதனால் தான் பிறக்கும்போதே விஷ்ணு பக்தனாக பிறந்தான் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருக்குமாம்
பிள்ளைகள் என்று இல்லை எந்த வயதினருக்கும்நோயால் வாடுபவர்களுக்கும் பணியில் சொர்வுற்றிருப்பவர்களும் நாம் சொல்லும் தைரிய வார்த்தைகள் நன்கு மனதில் பதிந்துநல்ல பலனை கொடுக்கும்  தூங்கும் போது அவர்கள் கையை பற்றிக்கொண்டோ தலையை வருகொண்டோ தைரியம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் 

Tuesday, March 5, 2013

தினமலரிலிருந்து  கொல்லம் மாவட்டம் சாசதாம் கோட்டை என்ற சிற்றூரில் நியாவில கடை விற்பனையாளர் மநு  என்னும் வாலிபர் வாயில் குண்டூசியை வைத்தபடி நண்பருடன் சிரித்து பேசிய பொது குண்டூசியை விழுங்கிவிட்டார்  வழியால் துடித்தார்.  உள்ளூர் மருத்துவமனை சிகிச்சை பெற முடியாமல் கொல்லம் மர்டுத்துவ மனைக்கு சென்றார். அங்கு xray  எடுத்து பார்த்ததில் இரைப்பையில் குண்டூசி குத்தி நிற்பதால் அறுவை சிகிச்சை திருவனந்தபுரம் சென்றால் தான் முடியும் என்றார்கள். அன்று இரவே பெற்றோர் அழைத்து சென்றார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தபோது தந்தையிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.  மருத்துவரை கேட்டு கொண்டு தேநீர் வங்கி கொடுத்தார். சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் இருமினார். வயிற்றிலிருந்த குண்டூசி வெளியே வந்து விழுந்தது. பெற்றோர் மற்றும் டாக்டர்கள் நண்பர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மனு கண்ணீர்மல்க இறைவனுக்கு நன்றி கூறினார். இதுவல்லவோ தெய்வச்செயல்