Saturday, March 9, 2013

எங்கேயோ படித்தவை
வாழ்க்கையில் முன்னே ற்றத்தை விருபுகிரவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு போதும் இடம் கொடுக்ககூடாது
நம்பிக்கை  இல்லாவிட்டால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது
நம்பிக்கை இருந்துவிட்டால் மலையை கூட புரட்டிவிடலாம்
எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்  என்று யாரும் கேட்பதில்லை
ஜெயித்தீர்கலேன்பதுதான் முக்கியம் அற்ப  ஆசைகளையும் சுகங்களையும் தியாகம் செய்ய தயங்காதீர்கள் தொலை நோக்கும் லட்சிய வெறியும்தான் ஒரு சாதனையாளனுக்கு முக்கியம்
எப்போதும் தயாராக இருங்கல்வைப்புகள் எப்போது நம் கதவை தட்டும் என்பது தெரியாது 

No comments:

Post a Comment