Tuesday, March 5, 2013

தினமலரிலிருந்து  கொல்லம் மாவட்டம் சாசதாம் கோட்டை என்ற சிற்றூரில் நியாவில கடை விற்பனையாளர் மநு  என்னும் வாலிபர் வாயில் குண்டூசியை வைத்தபடி நண்பருடன் சிரித்து பேசிய பொது குண்டூசியை விழுங்கிவிட்டார்  வழியால் துடித்தார்.  உள்ளூர் மருத்துவமனை சிகிச்சை பெற முடியாமல் கொல்லம் மர்டுத்துவ மனைக்கு சென்றார். அங்கு xray  எடுத்து பார்த்ததில் இரைப்பையில் குண்டூசி குத்தி நிற்பதால் அறுவை சிகிச்சை திருவனந்தபுரம் சென்றால் தான் முடியும் என்றார்கள். அன்று இரவே பெற்றோர் அழைத்து சென்றார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தபோது தந்தையிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.  மருத்துவரை கேட்டு கொண்டு தேநீர் வங்கி கொடுத்தார். சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் இருமினார். வயிற்றிலிருந்த குண்டூசி வெளியே வந்து விழுந்தது. பெற்றோர் மற்றும் டாக்டர்கள் நண்பர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மனு கண்ணீர்மல்க இறைவனுக்கு நன்றி கூறினார். இதுவல்லவோ தெய்வச்செயல் 

No comments:

Post a Comment