Tuesday, March 12, 2013

நம் பிள்ளைகளுக்கு சின்ன வ்யதிலிருந்தே பிறருக்கு உதவும் குணத்தை வளர்க்க வேண்டும் எங்கள் பேரன் ரகு எங்கு குடி போனாலும் வீடு உரிமையாளருக்கு கு செல்ல பிள்ளை அல்லது பேரனாகிவிடுவான். கடைக்கு போனால் அவர்களுக்கு எ தாவது தேவையா என கேட்டு வாங்கி வந்து தருவான். எலெக்ட்ரிக் பில் கட்டுவது காஸ் கடையில் விசாரிப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்வான்.வயதில் மூத்தவர்களை அவ்வப்போது நலம் விசாரிப்பான்.

No comments:

Post a Comment