மாண்புமிகு முதலமைசச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் தவிர்கமுடியாத கொடுமையாக இருப்பது வீதியோரங்களில் உள்ள குப்பைகளும் நகராத சாக்கடை களும்தான்.
இனமாக ஆடு மாடுகள் கொடுப்பது தெனாலி ராமன் பூனை வச்லர்த்த கதையாகத்தான் முடியும்.
வீட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் குப்பைகூடையும் கடை களுக்கு சற்று பெரிய கூடையும் இனமாக வழங்கி விட்டு யார் வீடு தெருவில் குப்பை இருந்தாலும் உடனடி அபராதம் ருபாய் ஐம்பது அப்ன்று அறிவியுங்கள்,எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு தெருவில் குப்பை விழாமல் பார்துகொல்வார்கள்
இனமாக ஆடு மாடுகள் கொடுப்பது தெனாலி ராமன் பூனை வச்லர்த்த கதையாகத்தான் முடியும்.
வீட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் குப்பைகூடையும் கடை களுக்கு சற்று பெரிய கூடையும் இனமாக வழங்கி விட்டு யார் வீடு தெருவில் குப்பை இருந்தாலும் உடனடி அபராதம் ருபாய் ஐம்பது அப்ன்று அறிவியுங்கள்,எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு தெருவில் குப்பை விழாமல் பார்துகொல்வார்கள்