Thursday, June 27, 2013

வாழ்கை என்பது இனிம்யானாதா இல்லையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. அதற்க்கு மகாபாரத கதை ஓன்று உள்ளது. நொஇஷ்மர் ஒரு நாள் தருமனையும் துரியோதனையும் அழைத்துஇன்று மாலையிக்குள் உலகில்மிக  நல்லவன் ஒருவனையும்மிக கேட்டவன் ஒருவனையும்  தேடி பிடித்து அழைத்துவாருங்கள் என்றார்.
        மாலையில் தருமன் உலகம் பூராவும் தேடினேன் மிக கேட்டவன் என்று யாரும் தென்படவில்லை என்றார். துரியோதனன் உலகம் பூர தேடினேன் மிக நல்லவன் என்று யாரும் தென்படவில்லை என்றான். பீஷ்மர் சிரித்துவிட்டு உலகில் நல்லவர்களும் கேட்டவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள். நல்லவனான தருமனுக்கு மற்றவர்களிடம் உள்ள குறைகள் பெரிதாக தெரியவில்லை அதனால் கெட்டவர்கள் என்று யாருமில்லை என்றான். கெட்டவனான துரியோடனனுக்கோ நற்றவர்களிடம் உள்ள நல்லது கண்ணுக்கு தெரியவில்லை குற்றங்கள்தான் தெரிகின்றன். நலாதும் தீயதும் அவரவர் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment