Wednesday, May 29, 2013

வீடுகள் கல்யாண சத்திரங்கள் உணவுவிடுதிகள் போன்றவை புதிதாக கட்டியதாக  இருந்தால் ஹாலிலிருந்து ஒரு அறைக்கு போகும்போது அல்லது கழிப்பரையக்கு  போகும்போது புதிதாக போட்டுள்ள  தளங்கள் ஒரே நிறமுள்ள மார்பில் அல்லது தை ல்சாக இருந்து ஒன்றுக்கொன்று நான்கு அங்குல பள்ளமாக இருக்கின்றன. பலரும் அதை கவனிக்காமல் தடுக்கிவிழ வாய் ப்புண்டு. . அதனால் மேடா ன பகுதியின்  ஓர த்தில் கலர் ஸ்டிக்கர் கோலத்தை ஓட டிவிட்டால் அழகாகவும் இருக்கும் ஆபத்தையும் தவிர்க்கலாம்இதை அஹா 50 காக அனுப்பியுள்ளேன்.

Saturday, May 25, 2013

மங்கையர்மலர் மே மாத இதழில் வாய்த்த போட்டி கட்டுரைக்காக நிர்வாக மேலாண்மையில் சிறந்து விளங்க தேவை படிப்பே அல்லது பயிற்சியே
எழுபது விழுக்காடு மக்கள் பயிற்சியே என்பதை தான் ஏற்றுகொல்வர்ர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
வசதியும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் தான் படித்து சாதிக்கிறார்கள். வசையின்றி படிக்க முடியாத புட்திஉச்டாலிகல் தானாகவே ஒரு தொழில் தொடங்கி உழைத்து முன்னேறி பல லட்சியங்களை அடைந்துள்ளார்கள். பெரிய தொழிலதிபர்கள் கட்சித்தலைவர்கள் எல்லாம் பயிற்சியால் தாசன் சாதனைகள் படைத்துள்ளார்கள். உ.ம். பில்கேட்ஸ் அம்பானி சகோதரர்கள் ஜி டி, நாய்டு காமராஜர்
நாடார் இன தலைவர் ஒரு முறை பெட்டியில் கூறினார். எங்கள் சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக தகப்பன் இருந்தாலும் பிள்ளையை முன் பின் தேரோயாத ஒரு கடையில் குமாஸ்தாவாக தான் இரண்டு மூன்று வருடங்கள் விட்டு வைப்போம். அப்போது அவன் வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வான். வடிக்கயலர்களிடம் பேசி பழக வேலைக்காரர்களை கவனத்துடன் கட்டி மேய்க்க பணம் சம்பாதிப்பது என்பச்து எவ்வளவு கடினம் என்பது எல்லாம் தெரிந்து கொள்வான். பிறகு தனியாக அவனுக்கு
ஒரு தொழிலோ கடையோ தொடங்கி கொடுபோம் அவனும் அடைந்துள்ள அனுபவத்தால் நன்றாக நிர்வச்கித்து முன்னேறி விடுவான் என்றார். அவ்வளவு என்
ஒரு குடம்பத்தை அதிலும் கூட்டு குடும்பமாக இருந்தால் ஒரு பெண் கணவன் சம்பாதிக்கும் பணத்திற்கு தகுந்த்தற்போல் பட்ஜட் போட்டு மாமியார் மாமனார் கவனித்து பில்லைகக்லி படிக்க வைத்து பெண்களை மனமுதித்து கொடுத்து என சீராக குடும்பத்தை நிர்வாகம் செய்ய எந்த காலேஜில் படித்து வந்தால் அவளுடைய தாய் கொடுத்த பயிற்சியே காரணம்.

இந்த கட்டுரையை எழுதி தபாலில் எசெர்க்க சொல்லி ஒருவரிடம் கொடுத்தேன் . ஒரு வாரம் சென்று இன்று தான் தபாலை போடவில்லை என்று அச்ரிந்து போட்டுள்ளேன். இன்றும் நாளையும் தபாலாபீஸ் விடுமாராயம் அதனால் தான் பிழைகளுடன் இதை அனுப்பியுள்ளேன். மன்னிக்கவும்.  பங்கஜம் 

Sunday, May 19, 2013

நம்பர் 1 I T பெண். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா கோபால் T C S நிறுவனத்தின் சர்வ தேச தலைவர் என்ற பதவி வக்ஹிக்கிறார். அதை சாதரணமாக பெற்று விட வில்லை.
16 வயதில் தந்தையை இழந்த ஹேமா தாயின் தூண்டுதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் சென்னை வைஷ்ணவ கல்லூரியில் bsc  mit இல் btech சென்னை I I T இல் ms என படித்து 1985 இல் T C S இல் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவராக 1985 இல் இத்துறையில் கால் பதித்தார். படிப்படியாக உழைத்து உயர்ந்து 28 ஆண்டு காலமாக ஒரே கம்பனியில் வேலை பார்த்து மிக உயர்ந்த பதவியை எட்டி உள்ளார். பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்துள்ள ஹேமாவுக்கு ஒரு தாயின் ஸ்தானத்தில் என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்த நினைத்தால் hema .g @tcs .com
நன்றி தினமலர் வாரமலர்.

Monday, May 13, 2013

சக்தி மசாலா நிறுவனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அன்னையர் தினத்தன்று நாள் முழுவதும் சன் டிவி  மூலம் அன்னையர் தினத்தை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள். ஏற்கனவே மாற்றுட்திர்ண்லிகலுக்கு அவர்கள் நிறுவனத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் அளித்துள்ளார்கள். அதற்க்கும் பர்பாராட்டுக்கள்.

Sunday, May 12, 2013

எங்கயோ படித்தது . அன்னையை மற்ற எதற்காக வும் பாராட்டி புகழ்ந்து கொண்டாட வேண்டாம். நாம் ஒரு ஐந்து கிலோ சுமையை ஒரு கையில் கொஞ்சம் தூரம் தூக்கி வந்தால் அடுத்த கைக்கு மாற்றி கொள்கிறோம். ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது கடைசி மூன்று மா தங்கள் குறைந்த பட்சம் ஆறு கிலோ எடையை வயிற்றில் சுமந்து கொண்டு    குனிந்து நிமிர்ந்து ஓடியாடி வேலை செய்கிறாளே அந்த ஒன்றிர்க்ககவே அன்னையை பரிவுடன் நிநை யுங்கள். உங்கள் அன்னையை மட்டும் அல்ல தாய் குலத்தையே பரிவுடன் நடத்துங்கள்