மங்கையர்மலர் மே மாத இதழில் வாய்த்த போட்டி கட்டுரைக்காக நிர்வாக மேலாண்மையில் சிறந்து விளங்க தேவை படிப்பே அல்லது பயிற்சியே
எழுபது விழுக்காடு மக்கள் பயிற்சியே என்பதை தான் ஏற்றுகொல்வர்ர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
வசதியும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் தான் படித்து சாதிக்கிறார்கள். வசையின்றி படிக்க முடியாத புட்திஉச்டாலிகல் தானாகவே ஒரு தொழில் தொடங்கி உழைத்து முன்னேறி பல லட்சியங்களை அடைந்துள்ளார்கள். பெரிய தொழிலதிபர்கள் கட்சித்தலைவர்கள் எல்லாம் பயிற்சியால் தாசன் சாதனைகள் படைத்துள்ளார்கள். உ.ம். பில்கேட்ஸ் அம்பானி சகோதரர்கள் ஜி டி, நாய்டு காமராஜர்
நாடார் இன தலைவர் ஒரு முறை பெட்டியில் கூறினார். எங்கள் சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக தகப்பன் இருந்தாலும் பிள்ளையை முன் பின் தேரோயாத ஒரு கடையில் குமாஸ்தாவாக தான் இரண்டு மூன்று வருடங்கள் விட்டு வைப்போம். அப்போது அவன் வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வான். வடிக்கயலர்களிடம் பேசி பழக வேலைக்காரர்களை கவனத்துடன் கட்டி மேய்க்க பணம் சம்பாதிப்பது என்பச்து எவ்வளவு கடினம் என்பது எல்லாம் தெரிந்து கொள்வான். பிறகு தனியாக அவனுக்கு
ஒரு தொழிலோ கடையோ தொடங்கி கொடுபோம் அவனும் அடைந்துள்ள அனுபவத்தால் நன்றாக நிர்வச்கித்து முன்னேறி விடுவான் என்றார். அவ்வளவு என்
ஒரு குடம்பத்தை அதிலும் கூட்டு குடும்பமாக இருந்தால் ஒரு பெண் கணவன் சம்பாதிக்கும் பணத்திற்கு தகுந்த்தற்போல் பட்ஜட் போட்டு மாமியார் மாமனார் கவனித்து பில்லைகக்லி படிக்க வைத்து பெண்களை மனமுதித்து கொடுத்து என சீராக குடும்பத்தை நிர்வாகம் செய்ய எந்த காலேஜில் படித்து வந்தால் அவளுடைய தாய் கொடுத்த பயிற்சியே காரணம்.
இந்த கட்டுரையை எழுதி தபாலில் எசெர்க்க சொல்லி ஒருவரிடம் கொடுத்தேன் . ஒரு வாரம் சென்று இன்று தான் தபாலை போடவில்லை என்று அச்ரிந்து போட்டுள்ளேன். இன்றும் நாளையும் தபாலாபீஸ் விடுமாராயம் அதனால் தான் பிழைகளுடன் இதை அனுப்பியுள்ளேன். மன்னிக்கவும். பங்கஜம்