Monday, February 28, 2011

elango birthday

காலையில் குளித்துவிட்டு வந்ததும் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டான். இன்று இரவு லாஸ் ஏஞ்சலசுக்கு கிளம்புகிறோம். இத்தனை நாளும் பிள்ளையும் மருமகளும் எல்லா இடங்களையும் சு ற்றிகாட்டினார்கள். பேரபிள்ளைகள்பேசி  மகிழ்ந்த்தார்கள் இதெல்லாம் மறுபடி எப்போது கிடைக்குமோ என மனம் வருந்துகிறது. இளங்கோ ஒவ்வொரு இடத்திலும்  எங்களுக்கு புரியும்படி விளக்கி சொல்வான் நிதானமாக சுற்றி காட்டினான். லதா சலிக்காமல் எல்லா இடங்களை வீடியோ எடுத்து  கொடுத்தாள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தியாவில் இருந்தபோதுகூட இவ்வளவு பிள்ளைகளுடன் சந்தோஷமாகஇருந்ததில்லை.aeir

Sunday, February 27, 2011

independenceday

அன்று மாலை ஆறுமணிக்கு மழை வரக்கூடும் என்று வானிலை அறிவிப்பு செய்திருந்தது என் கடவுள் பிரார்த்தனைக்கு முன் வானிலை அறிவிப்பாவது ஒன்றாவது நீ உள்ளன்போடு எங்களை அழைத்துவந்து இருக்கிறாய் கடவு ள் மழையை கொண்டு பொய் விடுவார் என்றேன். அதுபோலவே திரண்டுவந்த மேகம் களைந்து   போய்விட்டது மகிழ்ச்சியில் எங்கள் மனம் துள்ளி குதித்தத் 
பத்தடிக்க க  பத்து நிமிடங்கள் இருந்தபோது  டிரையல் வானவ்டிக்கை ஐந்து நிமிடங்கள். சரியாக பத்துமணிக்கு நான்கு போர்விமானங்கள் விர்ரென்று வானில் பறந்து சென்றன உடனே வானவேடிக்கை தொடங்கிவிட்டது. ஐம்பது மாடி கட்டிடங்கள் எல்லாம் நாளில் ஒரு பங்கு உயரம் கூட இல்லாத உயரத்தில் வண்ணமயமான அற்புதம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற இடத்தில் பொருத்தியுள்ள வெடிகளை கரையிளிருந்துகொண்டே ரொமோட் மூலம் வ்டிக்கசெய்கிரார்கள். ஒரு பிலியன் டாலர் அதாவது நம் பணத்தில் நாலு கோடி ரூபாயாம் முன்னொரு கான்செப்டுகள். அதாவது நிமிடத்துக்கு பத்து ரக வானங்கள். ஒவ்வொருமுறையும் மக்கள் குழந்தைகள் போல் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் வருடாவரோம் ஒருபுது வானத்தை அறிமுகப்படுத்துவார்கலாம். 
இந்த வரட்டும் சங்கிலிகள் ஒன்றோடொன்று கொர்த்தாற்போல் ஒன்றும் வானில் உயரப்போய் சந்தடியின்றி வெடித்து குடை போல் விரிந்து பொன் மாறி பொழிவது போல் தங்கத்துளிகள கொட்டியது. அதைகண்டு ஏற்பட்ட ஆரவாரம் சொல்லில் அடங்காது, அதோடு முடிந்தது. ஐந்து லட்சும் மக்களும் ரயில் மூலம் அவரவர்கள் காரை விட்டுவந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் ஒரு தள்ளு முள்ளு பரபப்பு இன்றி ஒழுங்கு வரிசையில் ரயிலில் இடம் பிடித்து ஏறுகிற அழகே அழகு ஒரு மணி நேரம் பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்திருந்துவிட்டு நிதானமாக ரயில் ஏறி காரை எடுத்துகொண்டு மண் நிரந்த மகிழ்வோடு வீடு திரும்பினோம் மழைவராமல் காத்த கடவுளுக்குநன்றி. 
ஒரு ஜென் கதை படித்திருப்பீர்கள். மழைவேண்டி ஒரு யாகம் சொற்பொழிவு நடந்ததாம். முடிவில் மழை ஜோவென கொட்டியதாம். எல்லோரும் அந்த பெரியவரை பாராட்டினார்கலம். அவர் சொன்னாராம். அதோ கடசிவரிசையில் ஒரு சிறுவன் குடையுடன் வந்து நிற்கின்றானே அவன் நம்பிக்கைக்கு மதிப்பளித்து கடுவுள் மழை போழியவைத்துள்ளார் என்றாராம். நம்பிக்கையுடன் செய்யும் ப்வேண்டுதல் கட்டாயம் பலனளிக்கும் என்பதை என் வாழ்நாளில் பலமுறை  அநுபவித்துல்லெந் நீங்களும் இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.  ui
வானவேடிக்கைக்கென்ன எங்கள் வீடு மாடியில் இருந்து பார்த்தாலே அருமையாக தெரியுமே மூன்று கிலோமீட்டர் நடப்பனேன் என்று நண்பர் ஒருவர் கூறினார். ரமணன் வானில் ஜொலிக்கும் வர்ணஜாலம் தெரியும் வழிநெடுக உள்ள திருவிழாகோலம் எங்கிருந்து புறப்பட்டு வானில் சீறிப்பாய்கிறது எப்படி வெடிக்கிறார்கள் இதையெல்லாம் சாஆஆஆர்லஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தின் மீது முன்னாடியே பொய் இடம் பிடித்து பார்ப்பதுஒறு தனி ஆனந்த அனுபவம் என்று கூறினான். அது மிகையில்லை 
மூன்று மணி முதலே பாலத்துக்கு நான்குபுறமும் மூன்று மைல்தொலைவிலேயே போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். 
அம்ரிகாமக்களுக்கு கடவுள் கொடுத்த காலை நன்றாக பயப்பதுத்துவதே இந்த ஒருநாலாகத்தான் இருக்கும். வழி நெடுக டெண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்ததும் படுத்தும் ஆனந்த களிப்பில் ஆழ்ந்த்திருந்தார்கள். பாசன் பாப் என்ற இசைக்குழுவின் கச்சேரி நூறு இருநூறு டாலர் என்று டிக்கட் எடுத்து கேட்கவேண்டிய பாடு இனமாக என்றால் அந்த இடத்தை சுற்றி கூட்ட நெரிசல். நம் நாடு திருவிழா போன்று அங்காங்கு பர்கர் பீட்சா கூல்டிரின்க் கடைகள். பாலத்தின் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். கைவண்டியில் ஒரு மாத கைக்குழந்தை மறுபக்கம் தொண்ணூறு வயது மூதாட்டியை தள்ளுவண்டியில் கொண்டுவரும் மகன் அல்லது மகள். வருடம் பூராவும்  ள்ukkஎந்திர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்தவாரம் முழுக்க குதூகலமும் கொண்டட்டமும்தான் 

BOSTON TRIP

.எம் ஐ டி காலேஜும் மற்ற காலேசுகளும் வரிசையாக உள்ளன நம் நாட்டு  மன்மோகன் சிங் சுப்பிரமணியசாமி  ப சிதம்பரம் மணி ஐயர் போன்றவர்கள் படித்தார்கள் அங்குள்ள எம் ஐ டி யில் படிப்பதுனம் சென்னை எம் ஐ டி யில் படிப்பதுபோன்ற பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்கள் தான் பிற்காலத்தில் நோபல் பரிசு பெறுபவர்களாகவும் ஆராசிகள் செய்து பெரிய பெரிய கண்டு பிடிப்புகள் செய்பவர்கள். பாஸ்டன் ரயில் நிலைய சுவரில் 1800 முதல் நேற்று வரை யார் யார் என்ன சாதனை புரிந்தார்கள் என புகைப்படத்துடன் போட்டுள்ளது அந்த கல்லூரியை சார்ந்த அறுபச்த்தைந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் இது ரெண்டாயிரம் வருட கணக்கு. 
அடுத்து டீபார்ட்டி ஷிப் என்ற இடத்துக்கு போனோம். இங்க்ஹிலாந்திளிருந்து வந்த டீ நிறைந்த கப்பலுக்கு வரி செலுத்தினால்தான் உள்ளே விடுவோம் என்று இங்கிலாம்து அரசு கூறியதை எதிர்த்து இரவோடிரவாக அத்தனை பாக்கட்டுகளையும் கடலில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கலம். அந்த நினைவாக ஒரு பழயகப்பல் நிற்கிறது. அதில் நாடகம் போன்று நடித்து காட்டுகிறார்கள், அமெரிக்கர்கள் எதுதில் காசு பார்க்கமுடியுமோ பார்க்கிறார்கள் 
மூன்று மணிக்கு சார்லஸ் நதிக்கரைக்கு வந்துவிட்டோம் அங்குதான் சுதந்திரதின வானவேடிக்கை நடக்கும் இடம். 
t

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

whale watch at boston

சரியாக ௧௨ மணிக்கு படகில் ஏறினோம் இருபது மைல் போகும்வரை குளிரவில்லை. நான்மட்டும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டேன். எடுத்துப்போன சாப்பாட்டை சாப்பிட்டோம். சில நாட்களில் ஒரு திமிங்கிலம் கூட கண்ணில் தென்படாதாம். ஒருமணிநேரம் சென்று கரைக்கு திரும்பிவிட வேண்டியதுதான், ஆனால் இருபது டாலர் கட்டணம் ஆகையால் எல்லோருக்கும் பாஸ் கொடுத்து மற்றொரு நாள் வர அனுமதிப்பார்கலம். ஒஉள்ளூர் வாசிகள் என்றால் அடுத்த வார இறுதியில் வருவார்கள். நம்மைபோன்று வெளியூர்வாசிகளுக்கு லக் இருந்தால் பார்க்கலாம். 
                     சின்ன வகுப்புகளில் பூமி உரைநடை என்பதற்கு கடற்கரைக்கு சென்று பார்த்தால் கப்பல் சிறிது சிறிதாக கண்ணுக்கு மறைவதைகாநலம்.அதிலிருந்து பூமி உரைண்டைவடிவம் என்பது தெரியும் என படித்தும் இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம் .இங்கு நேர்மாறாக படகு கடலில் போக போக கரையிலிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறைந்துனான்கள் ஐம்பது கல் தூரம் போனதும் முற்றிலுமாக மறைந்துவிட்டன. பூகோள உண்மை.
  குறிப்பிட்ட இடம் வந்ததும் படகின் என்ஜினை நிறுத்திவிடுகிறார்கள். உடனே படகு அலைகளின் வேகத்தினால் ஆடத்தொடங்கிவிட்டது. நான் பயந்துபோய் ஒரு ஓர இருக்கையில் உடகார்ந்து விட்டேன், அப்பாவும் ரமணனும் த்ய்ரியாமாக படகின் ஓர கைபிடியை பிடித்துகொண்டு நின்று கொண்டே வந்ததார்கள்/
ஒரு திமிங்கிலம் வருகிறது நன்றாக பாருங்கள் வீடியோ ரெடி செய்து கொள்ளுங்கள் என்று அறிவிக்கிறார்கள். ஆ வந்துவிட்டது முப்பத்தைம்து அடி நீளமுள்ள திமிங்கிலம் வாழ் பகுதிமட்டும் கடல் அலைகளுக்கு மேலே ட்டிஹெரின்தது. அதற்குள் அடுத்த பக்கம் அறுபத்தைந்து அடி நீளமுள்ள பெவ்ரிய திமிங்கிலம் உடலை புரட்டிக்கொண்டும் தலை வாழ் என்று மாறி மாறி நீருக்கு மேல் எழும்பி விளையாடியது அற்புதமான காட்சி. ஒரே ஆரவாரத்துடன் எல்லோரும் படகின் ஒரே பகுதிக்கு செல்வதால் படகு சாய்கிறது நான் ரங்கே ரசித்தேன் உய்ருடன் ஊர் போய சேருவோமா என்று ஆகிவிட்டது. ஐந்து நிமிடங்கள் மிஞ்சி போனால் பத்து நிமிடங்கள் தான் படகை திருப்பிவிட்டார்கள். 
          ரமணன் தயவில் யாருக்கும் எளிதில் கிடைக்காத கட்சி. நன்றி 

boston visit

முதலில் பாஸ்டனில் சென்ற இடம் பிரிட்டிஷ் ராணுவத்தை எத்திறத்து அமெரிக்கா முதன் முதலில் போரிட்ட இடம். அப்படியா பார்க் ஆக இன்றும் பழமை மாறாமல் உள்ளது பிறகு டவுனுக்கு போய் விட்டோம். ப்ருடென்ஷியல் டவர் என்ற இடத்தில் ஐம்பதாவது மாடிக்கு சென்றோம் எல்லா இடத்திலும் டிக்கட்தான் அங்கிருந்து பாஸ்டன் நகரின் அழகை சுற்றிப்பார்த்து ரசித்தோம். 
அடுத்து ஹால்லோ டவர் என்ற நியிவு இடத்தை பார்த்தோம் ஹிட்லரால் 
படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் அனைவரின் பெயரையும் பொடிபொடிய எழுதியுள்ளார்கள் மறுநாள் உலகில் வேறு எங்குமே காணமுடியாத வேல் வாச் 
என்ற இடத்திற்கு அழைய்த்துபோவதாக சொன்னான். உலகிலேயே முநூற்று எழுபத்தைந்து திமிங்கிலங்கல்தான் உயிர் வாழ்கின்றனவாம். அவை இந்த சீதோஷ்ண நிலையில் இனப்பெருக்கத்துக்காக பாஸ்டன் துறைமுகத்துக்கருகில் நான்கு மாதங்களுக்கு வாழுமாம். தனமும் மூன்றுமுறை விசைப்படகுகளில் மக்களை ஏற்றிசென்று கடலில் ஐம்பது மைல் தூரத்துக்கப்பால் அவை வருவதை காட்டி அழைத்து வருவார்களாம் போக இரண்டு மணி நேரம் ஒரு மணிநேரம் அங்கு பார்க்க திரும்பிவர ஒருமணி நேரம். மதியம் பன்னிரெண்டரை மணிக்கு டிக்கட் வாங்கி இருந்தான் சிலருக்கு கடல் காற்று வாந்தி வரும் என்பதால் எதாவது லேசாக சாபிட்டுவிட்டுவரவேண்டும் கடல்காற்று குளிரும் கம்பளி உடை கொண்டுவரவேண்டும் இதெல்லாம் முன்பாகவே சொல்லிவிடுகிறார்கள்.
காக நaa

Saturday, February 26, 2011

nayagaratrip

சுவையான சம்பவங்களே இருந்தால் எப்படி. கொஞ்சம் கஷ்டப்பட்ட சம்பவமும் சொல்கிறேன். நாங்கள் இருவரும் ரமணனுடன் பப்பாலோ  விலிருந்து பாஸ்டன் வந்ததும் லதாவின் பர்ஸ் உங்களிடம் தவறி வந்துவிட்டத என்று போன்
இல்லை என்று நாங்கள் சொன்னதும் திருடு பொய் விட்டதென்று தெரிய வந்தது  அதற்குள் இருந்த இருநூறு டாலர் பணமும் க்ரடிட் கார்டில் ரெண்டாயிரம் ரூபாய்களும் திருடு போனது தெரிந்தது. நம் நாடுபணத்திற்கு   ஒரு லட்சம் ஆயிற்றே என்று நாங்கள் ல்துடித்து போய்விட்டோம் ரமணன் மட்டும் அவர்கள் கட்டாயம் இன்சூர் செய்திருப்பார்கள். முழு பணமும் கிடைத்துவிடும் என்றான். லதா பர்ஸ் தொலைந்ததை கண்டுபிடித்து தன அக்கவுண்டை ப்ளாக் செய்ய சொல் வதற்குள்  பலே திருடன் எடுத்த பத்தாவது நிமிடம்  ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஜீன்சும் மற்ற ஆயிரம் ரூபாய்க்கு எதோ ஒன்றும் வாங்கி விட்டிருக்கிறான். நல்லகாலம் பாங்கில் பணம் எடுக்க முயற்ச்சித்து தோற்று விட்டான்.திருடு போனது பைசா பாக்கியில்லாமல் கிடைத்துவிட்டது அதுதான் அமெரிக்கா வாழ்க.

nayagara

காலை கிளம்பி சென்றோம் கஸ்டம்சில் எங்கள் விசாவையும் ரமணன் கிரீன் கார்டையும் பார்த்து விட்டு விட்டார்கள் நடுவில் ஒரு பாலம் தான் அமெரிக்கர்களுக்கு விசா தேவையில்லை நடந்தே போய் விடுகிறார்கள்.
அமைதியாக வரும் தண்ணீர் படுவேகமாக விழுவதையும் நம்மை வெகுதொலைவிலேய நிறுத்தி அழைத்துவந்து விட்டார்கள் யாராலும் கிட்ட நெருங் கவே முடியாது என்பதும் தெரிந்தது.
டிக்கட் வாங்கி ஒரு மாடிக்கு அழைத்துசென்றான் அங்கிருந்து பார்த்தால் நயாகராவின் அழகு தோற்றம் முழுமையாக தெரிந்தது 
எலிசபத் ரோஸ் கார்டன் என்ற இடத்தில் உலகில் உள்ள அத்தனை வகை ரோஜாக்களும் காணமுடிந்தது. 

nayagaraa and boston trip

என் தம்பி மகன் ரமணன் பாஸ்டனில் உள்ளான்  அவனை நியு ஜெர்சி வந்து எங்களை அழைத்துபோக சொன்னோம்
இளங்கோ காரில் இடம் போதாது.,நீண்ட பயணம் பின் சீட்டில் நான்கு பேர் உட்கார்ந்து போவது குற்றம் . காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டு மாலை மூணு மணிக்கு பப்பால்லோ என்ற இடத்தை அடைந்த்தோம் அதுதான் நயாகர நீர்வீழ்ச்சி இருக்கும் இடம். சமதரையிலிருந்துநூற்றி முப்பத்து நாலு ௧  அடி கீழே லிப்டில் இறங்கி தண்ணீர் துறைக்கு வந்தோம். எல்லோருக்கும் வீசி எறிந்துவிடும் மழைகோட்டுகள் தந்தார்கள், அமெரிக்க பக்கம் உள்ள ஏரியிலிருந்து ஆரவாரமாக நூற்றி இருபது அடி  உயரத்திலிருந்து ஒரு இடத்திலும் நூற்றி இருவது அடி உயரத்திலிருந்து ஹுஒருஇடத்திலும் விழுகிறது. இரண்டாவதுதான் குதிரை லாடம் போன்று வடிவம் உள்ளது. ஒரு மனிதரை பக்கவாட்டில் பார்ப்பதுபோல் உள்ளது. கனடா பக்கம் சென்றால் எதிரே புறப்பட்டு வந்து வீழும் அழகை ரசிக்கலாம். ரமணன் ஏற்கனவே சொல்லியபடி இளங்கோ எங்கள் இருவருக்கும் விசா 
வாங்கியிருந்தான் நாளை அங்கு போகப்போகிறோம்.படகில் ஏற்றி நீர்வீழ்ச்சி கொட்டும் இடம் நோக்கி அழைத்து சென்றார்கள். அனால் எவ்வளவு  அருகில் என தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக ஜோ என்ற காதைபிளக்கும் இரச்சலுடன் விழுவதை பார்க்கவே பயங்கரம். நன்றாக நனைந்து விட்டோம். பத்து நிமிடங்கள் கழித்து கரைக்கு அழைத்து வந்து விட்டான். ஆறு மணிக்கு கனடா பக்கமிருந்து நீர்வீழ்ச்சியின்மேல் வண்ணவிலக்கொலி  அடிக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம் நல்ல இந்திய உணவு கிடைத்தது.

waashington trip

அடுத்து காங்கிரஸ் லய்ப்ரரி என்ற இடத்துக்கு போனோம் அந்த கட்டிடத்தின் உள்ளே அழகா அது இரண்டு கண்கள் போதாது மேற் கூரையில் அழகிய வண்ண ஒ வியங்கள் சிற்ப வேலைப்பாடுகள்  ஒவ்வொரு அறையும் ஒரு கலை பொக்கிஷம் நிதானமாக சுற்றிபார்க்க மூன்று நாட்கள் பிடிக்கும் அப்போதும் விட்டுவர மனம் வருமா தெரியவில்லை. நியுயார்க்கில் வானுயர்ந்த கட்டிடங்கள் என்றால் இங்கு அகலமான பிரும்மாண்டமான காடிடங்கள். முப்பது நாற்பது படிஏறி தான்மேலே போகவேண்டும். நம மூர் நான்கு வீடுகள் சேர்ந்த்த அகலம் ஒரு கட்டிடம். ஆர்வ மிகுதியால் இளைஞர்களுக்கு ஈடாக ஓடியாடி எல்லா இடமும் பார்த்தோம் பணம் படைத்தவர்களுக்கு  கூட இந்தவாய்ப்பு கிடைக்காது.ஆண்டவனுக்கு நன்றி. ly

waashungton trip

அடுத்து கொரியா போர் இரண்டாவது உலகப்போர் வியட்நாம் போர இவற்றில்உயிரிழந்த வீரர்களின் நினைவு இடங்களை பார்த்தோம். உலகின் பெரிய வல்லரசான அமெரிக்காவில் எவ்வளவு உயிர் த்யாகங்கள் என்று கண்ணீர் வராமல் இல்லை. டூரிச்ட்காரனே காலையிலேயே குரூப் டிக்கட் வாங்கி விட்டார். திருப்தி shed  மாதிரி மூன்றாவது செட்டில் உட்கார்ந்து இருந்தோம். சரியாக 12 மணிக்கு ஜனாதிபதி மாளிகை பார்க்க உள்ளே விட்டார்கள், ஒரு இடத்தில மட்டும் சோதனை பெரிய கெடுபிடி ஒன்றுமே இல்லை. அங்கு மூன்று அறைகள் சிவப்பு அறை பச்சை அறை நீல அறை என்று பெயரிடப்பட்டு அதற்க்கேற்றர்ப்போல் சுவர் அலங்கார பொருட்கள் தரை வியப்பு எல்லாம் அந்தந்த நிறத்தில் வெகு அழகாக இருந்தன, ஒரு சார்ஜென்டிடம் என் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளார்கள் ஜனாதிபதி எங்கு உள்ளார் என அறிய ஆவலாக உள்ளார்கள் என்றுஇளங்கோ கேட்டான்.உடனே அவர் மிக மரியாதையுடன் பக்கத்து அறையில் மதிய உணவு உட்கொள்கிறார் என்று கூறுங்கள் என்றார். அது அமெரிக்கா நம் ஊர் கவுன்சிலர் வீடு பக்கம் கூட சாமான்யன் நெருங்க முடியாதே மூன்று அறைகளையும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்த்தோம் அங்கு ஒரு வாடா இந்திய தம்பதியினர் ஜார்ஜ் புஷ் கிளிண்டன் இருவரின் கட் அவுட்களுடன் நின்றிருந்தார்கள். அதன் பக்கத்தில் நின்றுகொண்டு நம் காமராவில் படம் எடுத்துக்கொள்ள காசு நாங்களும் எடுத்துக்கொண்டோம். சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. 
u

Friday, February 25, 2011

waashington trip

மறுநாள் பஸ்ஸில் கிளம்பினோம்.  லிங்கன் மெமோரியல் முதலில் பார்த்தோம். 
பிறகு வியட்நாம்போரில் உயிரிழந்தவர்களின் கல்லறை மற்றும் கென்னடியின் 
கல்லறை பார்க்க கிளம்பினோம். வழிநெடுக காணிக்கல் போல் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்ட கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான 
கல்லறைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைக்குள்ளனது. அதன் முடிவில் சலவை கர்க்கலாளன கல்லறைகள். அவை உயர் பதவி வகித்து உன்னுயிர் நீத்த ரா ணுவ மேஜர்கள் கல்லறை. 
இறுதியில் ஒரு இடத்தில் நூறு அடி நீளத்திற்கு ஒரு ஜவான் கையில் துப்பாகியுடன் சல்யூட் அடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக உலாவுகிறார். இரண்டுமணி நேரத்திற்கு ஒருவர் என நாள் முழுவதும் நடக்குமாம். கென்னடி 
கல்லறை ஒரு பளிங்கு கல்லில் எழுதி உள்ளது.veru 

waashington trip

வாஷிங்டனில் அங்கங்கு காரை நிறுத்துவது சிரமம் அதனால் பேக்கேஜ் 
டூர் பஸ்ஸில் மறுநாள் போகலாம். இன்று அதில் விடுபட்ட இடங்களை பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம். 
வாஷிங்டன் ரயில் நிலையம் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம். 
அழகிய வேலைபாடுகள் மிக்க கூரை நடுவில் உள்ளது.  நான்கு புறமும் மிக நீண்ட வராந்தாக்கள். பெருபாலும் பாதாள ரயில்தான்.முதலில் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு ஸ்தூபி. வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களுக்காக கட்டப்பட்டது. 2 லைட் ஹவுஸ் உயரம்  எதோ பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் உள்ளே அனுமதிக்கவில்லை. இல்லையென்றல் லிப்ட் மூலம் உச்சிக்கு சென்று பார்க்கலாம்.நான்குபுறமும் ஒரு ஜன்னல்கூட கிடையாது. உச்சியில் ஒரே ஒரு சாளரம். 
அதன் பிறகு அருகே உள்ள ஐ மாக்ஸ் திரையரங்கு.  200 எம்  எம்  டுபளை என்ற 
படம்  மனிதன் முதன்முதலில் எப்படி கிளைடரில் பறக்க முயற்ச்சித்தான் என்றும் இன்று எப்பெடி விமானமூலம் அமெரிக்க உள்ளது என்று சுற்றிக்கட்டுவதுபோல் முடிகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் உலக அதிசயமான கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு நயாகரா நீர்வீழ்ச்சி என அமெரிக்காவின் பார்க்கவேண்டிய அனைத்து இடங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே காட்டிவிட்டார்கள். 

waashington trip

அடுத்து அருகில் உள்ள லூரே கேவ் என்ற இடத்திற்கு சென்றோம். பூமி 
மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது. ஒரு பரந்த தெரு அளவுக்கு நீல அகலம் கொண்ட குகை  பூமியில் எப்போதோ பெய்த மழை சுண்ணாம்பு படிவங்கள
மாறி கூரையிலிருந்து ஆலம்  விழுதுகள் போல் தொங்குகின்றன நம் வீட்டு பிரிட்ஜில் உள்ளே தொங்குமே அதுபோல். ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் தேக்கங்கள் .மனிதர்கள் தலைநிமிர்ந்து வசதியாக நடந்து போகலாம். ஒவ்வொரு அழகிய தோற்றம் உள்ளம் இடத்திலும் மின் விளக்குகள் அமைத்து உள்ளார்கள். வழிகாட்டி சுவைபட விளக்கம் கூறுகிறார். இயற்கையின் அழகை அமெரிக்கரின் புத்திசாலித்தனம் வருமானமிக்க சுற்றுலா தளமாக மாற்றிவிட்டது. ஒரு பாறையின் மீது படுத்து உறங்கிய ஒரு ராணுவ வீரர் தண்ணீர் ஓடும்ம் சலசல சத்தம் கேட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தது . maari
மட்டத்திற்கு கீழே 134

waashington trip

பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு. 
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம் 
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள்  அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை 
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக 
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக 

நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள் 
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்  பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம்  சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம்  m

waashington trip

பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு. 
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம் 
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள்  அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை 
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக 
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக 

நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள் 
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்  பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம்  சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம்  m

Thursday, February 10, 2011

kudai patri oru kavidhai

குடை
ஏழை பணக்காரன் பேதமின்றி அனைவருக்கும் உதவுபவன் நான்
லட்ச ரூபாய் பெறுமான திருப்தி பெருமாள் குடையாகட்டும்
பிச்சைக்காரனின் கிழிசல் குடையாகட்டும்
பட்டுகுடை  தங்க குடை வெள்ளிகுடை  கருப்பு குடை வெள்ளைகுடை
எத்தனை எத்தனை ரகமிருந்தாலும் பேர் ஒன்றுதான் குடை
மழைக்கும் உதவுவேன் வெயிலுக்கும் உதவுவேன்
கப்பல் போன்ற காரிலிருந்து இறங்கி மாளிகை போன்ற வீட்டிற்குள்
நுழையும் கொடீச்வரனுக்கும் ஓரிரு நிமிடங்கள் என் சேவை தேவை
பெருமாளுக்கு குடை கொண்டு போவது திருவிழா
குடை போடுவது ஒரு ஆரவாரம்
மாந்தர் குலத்துக்கு என்றும் என் சேவை தேவை


Tuesday, February 8, 2011

from vaara malar

முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம். ஆனால் ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது,

அவன் பணக்காரனா என்று கேட்காதீர்கள். அவன் ஒழுக்கமுள்ளவனா என்று கேளுங்கள்.

அன்புள்ள இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கும்

கூச்சப்பட்டுகொண்டே இருப்பவன் உலகை அனுபவிக்கவே முடியாது.

இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம்.

Thursday, February 3, 2011

நரம்பற்ற நாக்கு அனாவசியமாக பேசுவதற்கெல்லாம்
நாங்கள் அடி வா  ங்கி ரத்தம் சிந்துகிறோம் அதனால்
ஆண்டவன் எங்களை அதிகமாக படைத்துவிட்டான்
கூறுவதுபோல் மனிதன் பேசிய நாக்கை இழுத்து வைத்து
அருப்பதென்றால் உலகில் எல்லோரும் ஊமைகளாக திரிவோம்

engeyo paditthavai

அறிவாற்றலோடு பேசுவது என்பது மட்டும் முக்கியம்  அல்ல
அவையறிந்து பேசுவது முக்கியம்.இடமறிந்து பேசுவது அதைவிட
முக்கியம்.
தன்னை எவனாலும் எனாற்ற முடியாது என்று எவன் நினைக்கிறானோ
அவன் கண்டிப்பாக ஏமாந்து போவான்.
செல்வத்திற்கு பின் வரும் வறுமையைவிட வருமைக்குப்பின் வரும்
செல்வம் மேன்மையானது
நீ மட்டும் அனுபவித்தால் அது அறிவு
பிறரையும் அனுபவிக்க செய்தால் அது நற்பண்பு