Thursday, September 8, 2011

பணம் புத்திசாலிக்கு அடிமை மார்லோ 
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆ னால் அங்கேயே தங்க முடியாது. பெர்னார்ட்ஷா 
பெண்கள் ஆண்களின் மானத்தை காக்கும் ஆடை. அவள் மடியில் வளர்க்கப்படுவது இறையன்பு, சாரதா அம்மையார்.
மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்ககூடியது நம்பிக்கையே. ஸ்ரீ அன்னை.


ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. அவன் வாழும் முறையில்தான் உள்ளது. வாரியார்.
ஆர்வமே எதிகாலத்தை உருவாக்குகிறது. ஆர்னால்டு.
பிறரை பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.ஸ்டீபன்.
பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது. மாண்டேகு.
எந்த ஒரூ செயலிலும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை..
நெருப்பு தங்கத்தை புடமிடுகிறது. துன்பம் மனிதனை புடமிடுகிறது. செனேகா.
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனை சிந்திக்க தூண்டுவதே.

Tuesday, September 6, 2011

திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் பழகுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என அறிவுறுத்துங்கள். மென்மையான மனிதர்களிடம் மேன்மையாகவ் உம முரட்டு குணம் உடையவர்களிடம் கடினமாகவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள். காஆஆஆஆஆஅழ்தமாந சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் சொல்லுங்கள். போலியான நடிப்பைக்கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியை கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள் இது மிக நீண்ட பட்டியல் தான். இதில் உங்கள்ளுக்கு சாத்தியமாநதி எல்லாம் அவனுக்கு கற்று கொடுங்கள் . அவன் மிகநல்லவன் என் அன்புமகன்.
தன மகனின் பள்ளித் தலைமை  ஆசிரியருக்கு ஆபிரஹாம் லின்கன் எழுதிய கடிதம் இது. 
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல : அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தன்நல அரசியல் வாதி இருப்பதுபோல் அர்பணிப்புமிக்க தலைவரும் இருக்கிறார் என்பதை யும் ஒரு பகைவனைப்போல் ஒரு நண்பனும் இருக்கிராழ்ர் என்பதையும் அவனுக்கு கற்று கொடுங்கள்.
                தோல்வியை எ ற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கதற்று கொடுங்கள். பொறாமைக்குணம் வந்துவிடாமல் கவனமாக பார்துக்கொள்ளும்கள்  ம வுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்று கொடுங்கள் புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு