தன மகனின் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆபிரஹாம் லின்கன் எழுதிய கடிதம் இது.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல : அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தன்நல அரசியல் வாதி இருப்பதுபோல் அர்பணிப்புமிக்க தலைவரும் இருக்கிறார் என்பதை யும் ஒரு பகைவனைப்போல் ஒரு நண்பனும் இருக்கிராழ்ர் என்பதையும் அவனுக்கு கற்று கொடுங்கள்.
தோல்வியை எ ற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கதற்று கொடுங்கள். பொறாமைக்குணம் வந்துவிடாமல் கவனமாக பார்துக்கொள்ளும்கள் ம வுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்று கொடுங்கள் புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு