பணம் புத்திசாலிக்கு அடிமை மார்லோ
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆ னால் அங்கேயே தங்க முடியாது. பெர்னார்ட்ஷா
பெண்கள் ஆண்களின் மானத்தை காக்கும் ஆடை. அவள் மடியில் வளர்க்கப்படுவது இறையன்பு, சாரதா அம்மையார்.
மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்ககூடியது நம்பிக்கையே. ஸ்ரீ அன்னை.
No comments:
Post a Comment