Sunday, May 12, 2013

எங்கயோ படித்தது . அன்னையை மற்ற எதற்காக வும் பாராட்டி புகழ்ந்து கொண்டாட வேண்டாம். நாம் ஒரு ஐந்து கிலோ சுமையை ஒரு கையில் கொஞ்சம் தூரம் தூக்கி வந்தால் அடுத்த கைக்கு மாற்றி கொள்கிறோம். ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது கடைசி மூன்று மா தங்கள் குறைந்த பட்சம் ஆறு கிலோ எடையை வயிற்றில் சுமந்து கொண்டு    குனிந்து நிமிர்ந்து ஓடியாடி வேலை செய்கிறாளே அந்த ஒன்றிர்க்ககவே அன்னையை பரிவுடன் நிநை யுங்கள். உங்கள் அன்னையை மட்டும் அல்ல தாய் குலத்தையே பரிவுடன் நடத்துங்கள் 

No comments:

Post a Comment