Sunday, June 30, 2013

நான் படிப்பதில் சில நல்லவை மரியாதையாக பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்
உதவி பற்றி பேசுவோர் அதிகம் அதை செய்வோர் மிக குறைவு
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை சமாளிப்பதற்குஉண்மை  நண்பர்களேஉற்ற துணை
ஏடுகளில் உள்ள கடும் சொற்கள் அறிவை வளர்க்கும் பெரியோரின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்
விதி ஒரு கதவை மூடும்போது நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கும் உன்னைப்பார்த்து பிறர் போராமைப்படுகிரார்கள் என்றால் நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம் சாணக்யன்
பேச்சு பெரியதுதான் ஆனால் மவுனம் அதைவிட பெரியது
தயக்கமும் பலவீனமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்
பெசுகிரவனைவிட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும் 

No comments:

Post a Comment