Thursday, February 28, 2013

இந்தவாரம் குமுதம் இதழில் பட்டுகோ ட்டை பிரபாகரன் தன குறுநாவலில் கூறுகிறார் எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எ தையும் எதிர்பார்க்காத மனநிலையும் மரணம் பற்றிய பயமும் இல்லாதவர்களுக்கு கடவுள் ஒரு அவசியமற்ற ஆசாமி இது அவருடைய கதாநாயகன் ஒரு போலீஸ்ஆபிசர் பேசும் பேச்சு. அதே ஆபிசரின் மனைவியும் மகளும் இருக்கும் ஒரு மாலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிந்ததும் கடவுளே எதுவும் நிகழ கூடாது சத்தியமாக உன்னை பிரார்த்திக்கிறேன் என்று கதறி அழுகிறாராம் . மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வரும்போது கடுவுள் துனையை நாடியே தீருவான்.

No comments:

Post a Comment