Sunday, February 17, 2013

இளம் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகள் ஆரம்பித்துவிடும். இன்னும் இரண்டு மாத ங்களுக்கு அவர்களுக்கும் ஓயவில்லை உங்களுக்கும் தூக்கம் இல்லை,
தேர்வுகள் முடிந்ததும் அவர்களை எந்த கோடை விடுமுறை வகுப்பில் சேர்க்கலாம் என்று திட்ட மிதாதீர்கள்.
வழக்கமாக எல்லோரும் கூறுவதுதான் நான் ஒன்றும் புதிதாக கூறப்போவதில்லை.
இரண்டுமாதங்கள் குழந்தைகள் மகிழ்வுடனும் ஓய்வாகவும் இருக்கத்தான் விடுமுறை. இந்த ரெண்டு மாதம்  சொல்லி தரும் ஒரு மொழியோ ஒரு கலையோ ஒன்றும் உபயோகப்படுவதில்லை. அவர்களை உங்கள் சொந்த ஊருக்கு பெற்றோர் அல்லது உறவினர் இருக்கும் ஊருக்கு அழைத்துசெல்லுங்கள்
படங்களில் பார்த்த மிருகங்களைடிவிஎஸ்  50 வந்தது கழு தை காணாமல் போயிற்று  ஆட்டோ வந்தது மாட்டுவண்டி குதிரைவண்டி மறைந்து போயிற்று பேக்கட் பால் வந்தது பசுமாடு காணோம்tractor வந்தது எருதைக்கா னோம். இப்படி எத்தனை எத்தனை காணோ மகள்.
கொ டியில் பாம்பு போல் தொங்கும் புடலை  தாரா க தொங்கும் வாழை
குலை குலையாக  காய்த்திருக்கும் தென்னை  இவற்றை எல்லாம் உங்கள் குழநதிகள் அதிசயமாக பார்ப்பார்கள்.
அதோடு பேரப்பிள்ளைகளை கண்டதும் உங்கள் அம்மா செய்து தரும் ஆப்பம் குழை புட்டு பணியாரம் நாட்டுக்கோழி குழம்பு புது சா பிடித்த மீன் குழம்பு
ம் நீங்களும் ரசித்து சாப்பிடுங்கள்.
பக்கத்தில் உள்ள வயல் வெளிக்கு போய்  பம்ப் செட்டில் ஆசை தீர குளியுங்கள் கட்டு சாதத்தை ருசித்து விட்டு மாலை வரை ஓடியாடி விளையாடுங்கள். வஞ்சனையின்றி ரெண்டு தாத்த வீட்டிலும் பதினைந்து நாட்கள் இருக்கட்டும் கடைசி 15 நாட்கள் நகர்புறத்து கேளிக்கைகளையும் காட்டுங்கள். இந்த இரண்டு மாத கொண்டாட்டம் அடுத்த பத்து மாதங்களுக்கு தாங்கும். அதுத்த விடுமுறை எப்போது வரும் என்று மனது எங்கும் உங்களுக்கு  ம்தான். வேலைக்கு போகுக் பெற்றொர இப்போதே உங்களுக்கு 15 விடுமுறை சொல்லி விடும்கள். உங்கள் குழந்தைகளின் பேச்சுக்கள் சாகசங்கள் எல்லாவறதிரையும் உங்கள் பெற்றோரும் ஊர் மக்களும் வாய் பிளந்து பார்க்க வேண்டாமா.



No comments:

Post a Comment