Wednesday, February 6, 2013

மனிதன் தன்னுடைய அறுபது வயதுவரை நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. ரசித்து ஓரி பாட்டையோ கேட்க நேரமில்லை
ஒரு படத்தையோ இயற்க்கை காட்சியையோ பார்க்க நேரம்ல்லை.
ஓடியட்டி உழைத்த கால்களுக்கோ நாலு இடம் செல்ல வலுவில்லை.
காது மந்தமாகி விடுகிறது கண் பார்வை குறைந்து விடுகிறது நடையில் தள்ளாட்டம் வந்துவிடுகிறது
ஆனால்  இந்த நாக்கு மட்டும் கூர்மையாகி விடுகிறது.
உடம்புக்கு ஒத்துகொள்ளது எனதெரிந்தும் ஆசைப்படுகிறது  நம் பேச்சு
எடுபடாது என தெரிந்தும் பேச துடிக்கிறது.
அந்த நாக்கை மட்டும் அடக்கி வாழ்ந்தால் கவாழ்க்கை இன்பமே.

No comments:

Post a Comment