Monday, February 11, 2013

எங்கயோ படித்தவை
உங்கள் குழந்தைகளுக்கு உணவை உண்பதற்குமுன் அதை அளித்தகடவுளுக்கு நப்ற்றி சொல்வதுடன் அதை உண்ணுவதற்கு பசியையும் அளித்தமைக்கு நன்றி கூற பழகுங்கள். ஏனென்றால் பசி இருப்பவனுக்கு வேலைக்கு உணவு கிடைப்பதில்லை. பல்சுவை உணவுகள் உன்ன வசதி படைத்தவனுக்கு பசி எடுப்பத்தில்லை. இரண்டும் பெற்றவன் பெரிய பாக்ய சாலி அல்லவா.

ஓய்வு என்பது கைகாலை நீட்டி படுப்பது தான் இல்லை. ஒரு வேலை தொடர்சியாகசெய் வதிலிருந்தி அதை விட கொஞ்சம் எளிமையான வேலைக்கு மாறினாலே ஓய்வுதான்.
பெரிய பொறுப்பான பதவி வகிப்பவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நஅங்கு மணி நேரம் தூங்காமல் உழைக்கிறார்கள்.


No comments:

Post a Comment