Tuesday, February 12, 2013

ஒரு முதியவர் தினமும் மதியவேளையில் இரண்டு குழந்தைகளுக்கு உணவு அளித்துவந்தார்.
 ஒரு நாள் சரியான குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. முதியவருக்கோ வேறு வேலைகள் காத்திருந்தன. இருந்தும் குழந்தைகள் ஏமாற்றமடய்ந்து விடுமே என்று காத்திருந்தார். அந்த எட்டு வயது சிறுமி மூன்று மூன்று வயது பையனை  இடுப்பில் சுமந்து வந்தாள் வரும் வழியில் சிறுவன் காலில் முள் குத்தி நடக்க முடியாமல் போனதாகவும் அவனை தூக்கி கொண்டு  நடந்து வர தாமதமாகி விட்டதென்றும் மன்னிப்பு கேட்டாள் முதியவர் நீயோ சின்ன பெண் அவனை தூக்குவது பளுவாக  இல்லையா என்று கேட்டார். சட்டென்று அவன் என் தம்பியாயச்சே  என்று கூறி அச்சத்திநாள்
 இதைதான் கவியரசு பாடினார் மண்ணுக்கு மரம் பாரமா எகொடிக்கு காய் பாரமா என்று 

No comments:

Post a Comment