உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும் இனிய இதமான வார்த்தைகள் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
தத்துவ ஞானி வேதாத்ரி மகரிஷி. l
No comments:
Post a Comment