மாமியார் செங்கல் அடுப்பு கட்டி மண் பானை அடுப்பிலேற்றி
மகன்களும் மருமகள்களும் பயபக்தியுதன் சூழ்ந்து நிற்க
பாலும் சோறும் பொங்கி வழியும்போது பேரப்பிள்ளைகள்
பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்யும்போது அடைந்த
ஆனந்தம் காஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து விசில் சத்தமே
பொங்கலோ பொங்கல் என்று எண்ணி நெய்யும் முந்திரியும் ஏலமும்
மணமணக்க போட்டு படையலிட்டு கணவனும் மனைவியும் எதிரெதிரே
உட்கார்ந்து உற்றம் சுற்றம் இன்றி உண்ணும் பொங்கல் இனிக்குமா
கசந்ததே
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
naangalum miss pannugirom amma !
ReplyDelete