Friday, January 28, 2011

paarvaiyin koname verudhaan

பார்வையின் கோணமே வேறுதான்.
காலைத்தூக்கத்தை கதகதப்பான போர்வையில் அனுபவிக்கும் பேரனைக்
கேளுங்கள் மாமரச்த்துக்குயில் கூவுவது இனிமையா என்று --இல்லை என்பான்
பாடாளியை எழுப்பி பழைய கஞ்சியை குடிக்க கொடுத்துகொண்டே உதய சூரியன்
அழகா என்று கேட்கட்டும் --இல்லை என்பான்
.

No comments:

Post a Comment