Tuesday, March 26, 2013

தினமலரிலிருந்து
சமையலில் செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியவையும்
1. ரசம் அதிகம் கொதிக்க கூடாது
2. மோர்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது
3. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்க கூடாது.
4,தக்காளியையும் வ்வ்ன்காயத்தையும் ஒன்றாக வதக்க கூடாது
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்க கூடாது.
5.கீரைகளை மூடிபோட்டு சமைக்க கூடாது
6 பெருங்கயத்தை தாளிக்கும்போது என்னை நன்றாக கா யக்கூடாது
குழம்போ போறியளோ ஆடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
7 சூடாகைஇ ருக்கும்போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது
8காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது
9குலோப்ஜாமுன் பொரிக்கும்போது எண்ணெய்யோ நெய்யோ நன்றாக கா யக்கூடாது
10. பிரிட்ஜில் வாழைப்பழம் உருகைக்கிழங்கு வக்க கூடாது
செய்ய வேண்டியவை.
வற்றல் குழம்பை தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
2.மாவு பிசைந்த உடனேயே பூரி போடவேண்டும்
3,இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊறவேண்டும்
4வாழைப்பூவை இரவே நறுக்கி தண்ணீரில் போடவேண்டும்.
4கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முற்றினதாக இருக்க வேண்டும்
5போலி க்கு மாவு ஆறு மணிநேரம் ஊறவேண்டும்
6ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு கைச்ச வேண்டும்
7புளிக்கைச்சளுக்கு  கெட்டியாக புளியை கரைக்க வேண்டும்
8குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவை சேர்க்கவேண்டும்



Tuesday, March 12, 2013

நம்மால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை அக்கம் பக்கத்தினருக்கு செய்வோம் இதோ வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டு  குழாயில் மட்டும்தான் தண்ணீர் வரும் எங்கள் தெருவில் அக்கம் பக்கம் ஆறு ஏழு வீட்டார் வந்து தண்ணீர் அடித்து கொள்வார்கள். எல்லோருக்கும் தண்ணீர் விடுகிறீர்களே அவ்வப்போது வாஷர் வீணாகி விடுமே என எங்களை எச்சரிப்பவரிடும் என் கணவர் சொல்லுவார் போனால் போகட்டுமேநூறு ரூபாய்  ஆகுமா செலவு எனக்கு இதனால்  எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறது அதை விலை கொடுத்து வாங்க முடியுமா. என்பார்
நாங்கள் இருவருமே வயதானவர்கள்தான் ஆனால்  சென்னை பேருந்தில் செல்லும்போது எங்களைவிட வயது முதிர்ந்த வர்கள் வந்தா உடனே எழுந்து இடம் கொடுப்
போம் அதை பாத்துவிட்டு அதுவரை சும்மா இருந்தா ஓரிரு இளையவர்கள் எழுந்து எங்களுக்கு இடம் தருவார்கள்.
அதேபோல தெருவில் தலை சுமையாக கொண்டு  வரும்  பழம் காய்கரிகாரர்களிடம் விலை குறைத்து கேட்க மாட்டோம். பெரிய கடைகளிலோ துநிக்கடயிலோ நகைகடயிலோ பேரம் பேசிய வாங்குகிறோம் இரண்டு ரூபாய் கூட கொடுப்பதால் நாமும் ஏழை ஆகிவிடமாட்டோம்
இன்னும் சொல்ல போனால் கடைகளில் வாங்கும் பழமோ ககறியோ வ்பீடுக்கு வந்து பார்த்தல் ஒன்றிரண்டுகெ  ட்டு பொய் இருக்கும் ஆனால் வாசலில் ல் வாங்கும் பொருட்களை அவர்களே பொறு க்கிஎடுத்து ள்ளதாக கொண்டு வருவார்கள்.
 நாம் ஒரு கடைக்கோ எலெக்ட்ரிக் பில் கட்டவோ வெளியில் போனால் அருகில் உள்ள முதிய குடும்பத்தாரிடம் கேட்டு அவர்களுக்கும் சேர்த்து நாமே உதவலாம்.
நம்மை பார்த்து நம் குழந்தை களும் சிறுவயது முதலே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து கொண்டு நல்ல குடிமகன் என்று பேர் எடுப்பார்கள் 
நம் பிள்ளைகளுக்கு சின்ன வ்யதிலிருந்தே பிறருக்கு உதவும் குணத்தை வளர்க்க வேண்டும் எங்கள் பேரன் ரகு எங்கு குடி போனாலும் வீடு உரிமையாளருக்கு கு செல்ல பிள்ளை அல்லது பேரனாகிவிடுவான். கடைக்கு போனால் அவர்களுக்கு எ தாவது தேவையா என கேட்டு வாங்கி வந்து தருவான். எலெக்ட்ரிக் பில் கட்டுவது காஸ் கடையில் விசாரிப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்வான்.வயதில் மூத்தவர்களை அவ்வப்போது நலம் விசாரிப்பான்.
எங்கள்மூத்த  மகன் இளங்கோ  இந்தியா அவருகிறான். பார்க்கமுடியாது என்று இருந்தபோது மூன்று வருடங்கள் பொறுத்துக்கொண்டோம்  இன்னும் முப்பது மணிநேரம் தான் என்னும்போது தூக்கம் வரவில்லை நாளைய பொது எபொது விடியும் மகன் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என மனம் எண்ணுகிறது.

Saturday, March 9, 2013

வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் பார்க்கவேண்டிய  அருமையான குறும்படம்.தமிழர்களைப்போல தாய் மொழியை மறந்தவர்கள் உலகத்தில் எங்கும் இருக்க மாட்டார்கள் தெலுங்கர்பஞ்சாபி மலையாளி என யாரும் அவரவர் தாய்மொழியை தான் வீட்டில் பெசுகிரார்களாம் தமிழன் தவிர 
நாம் எப்போதும் நேர்மறை சிந்தனை உடையவர்கலாக இருக்கவேண்டும்
ஞானிகளும் சித்தர்களும் பிறக்கும்போதே அப்படி பிரக்கிரார்களா   இல்லை. அவர்களிடம் உள்ளமனதை  ஒருமுகப்படுத்தி சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு அதிசயங்களை நிகழ்த்திகாட்டுகிரார்கள் நம்முடைய சிந்தனைகலுக்கு  சக்தி உண்டாம் அது VIBRATE ஆகி யாரை போ ய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேருமாம்.
ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும்என்றால் சதா அதையே சிந்தித்து கொண்டு இருந்தால் அந்த எண்ணங்கள் அலைகலாக மாறி  அந்த நபரை சென்று அடைந்து சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் அளித்து வெற்றபெற செய்கிறதாம்
எதிர் எண்ணத்துடன்  ஒருவர் கெட வேண்டும் என்று சதா எண்ணினால் அந்த எண்ணங்களும் அலைக்கதிர்கள மாறி அந்த நபரை வலுவிழக்க செய்து தோல்வியை தழுவ செய்யுமம். அந்த சக்தியை ஒரு நாள் ரெண்டு நாளில் அடைய முடியாது
மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திக்க பழக நல்ல முயற்சி வேண்டும். எந்த விஷா ய த்தையும் POSSITIVE திங்கிங்  உடன் செயல்படுங்கள் வாழ்வில் வெற்றிபெறுங்கள் 

பி ரபல சோ ராமச்வாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது என்று அவர் குமுதத்தில் எழுதும் தொடரில் கூறுகிறார்.
ஒரு சமயம் ராஜராஜசொழனை ப்ரமஹத்திதோஷம் பிடிக்க வந்ததாம் பயந்து கோவிலுக்குள் ஓடினாராம். வாசலில் இருந்த விநாயகர் நீ பின்வாசல் வழியா க ஓடிவிடு பிரமஹத்தி வந்தால் நான் பிடித்துவைதுகொள்கிறேன் என்றாராம் அதேபோல் பிடித்து வைத்து கொண்டாராம். அதுமுதல் அதற்க்கு சோழ பிரம்மஹதி என்று பெயர் வழங்கிற்றாம். வீட்டிலேயே மிகவும் குறும்பு சேட்டை எல்லாம் செய்யும் ராமசாம்யை அவர் அம்மா செல்ல மாக சோழ பிர மஹத்தி என்று கூப்பிட ஆரம்பித்தாராம் பிறகு எல்லோரும் சோழா சோழா என்று சுறுக்கமாக கூப்பிட்டு பிறகு அதுவும் சுருங்கி சோ என்று ஆகிவிட்டதாம் எப்படியோ என் அம்மா வைத்த பெயரால்தான் பிரபலமாகி விட்டேன் என்று பெருமைப்படுகிறார்..