Tuesday, August 6, 2013

எங்கள் சிறு வயதில் பெரியவர்கள் ஓன்று சொன்னால் ஏன் எ தற்க்கு என்று கேட்காமல் எதோ  நன்மைக்குதான் சொல்கிறார்கள் என்று ஏற்று கொள்வோம்
வானில் பளீரென மின்னல் தோன்றியவுடனே பசங்களா    பெரிய இடி இடி க்கப்போகிறது எல்லோரும் அர்ஜுன அர்ஜுன என்று சொல்லுங்கள்
இடியோசை குறைந்துவிடும் என்பார்கள்/
. நாங்களும் சொல்லுவோம் மிஞ்சி கேட்டால் வானத்தில் அர்சுணனும் கர்ணனும் சண்டை போடுகிறார்கள் என்பார்கள். இன்றய அறிவியல் என்ன சொல்ச்கிறது என்றால் பெரிய ஓசை காதை தாக்கும்போது செவிப்பறை மிக்க அதிர்வுகொல்கிறது. பெரிதும் பாதி க்கபடுகிறது அந்த நேரம் வாயை திறந்து ஏதாவது உரக்க பேசினால் காற்று  உட்சென்று செவிப்பறையை எதிர் தாக்குதல் செய்கிறது அதனால் செவிப்பறை பாது காக்கப்பட்டு கிறது. என்கிறார்கள். அர்ஜுனா என்று சொல்லாவிட்டாலும் பெரிய இடி ஓசையின் பொது வாய் திறந்து எதாகிலும் ஒரு ஓசை எழுப்புங்கள். காதை பாது காத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment