Tuesday, August 6, 2013

நம் இந்து மதத்தில் எந்த சாதியினராக இருந்தாலும்  கர்ப்பிணி பெண்ணுக்கு ஏழாம் மாதம் வலை காப்பு செய்து கை நிறைய வளையல் அடுக்குவார்கள்.
அதற்க்கு அறிவியல் விளக்கம் கூறுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள். எட்டு ஒன்பது மாதங்களில் குழந்தை அசைவு குறைந்து வரும் ஒன்பதாம்மாதம் குழந்தையின் அசைவை இளம் தாயினால் சரியாக சொல்ல முடியாது. குழந்தை தாயின் கைகளில் கலகல வென கேட்கும் வளையோசை கேட்டு இங்கும் அங்கும் அசையும் இதை நான்  ஒவ்வோவோருமுரையும் ஸ்கேன் செய்யும்போது கண்டு அதிசயித்திருக்கிறேன். வழக்கம் உண்டோ இல்லையோ சும்மாவாவது கர்ப்பிணி பெண்ணின் கைகலில் வலை அடுக்கி வையுங்கள். என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment