Thursday, September 8, 2011

பணம் புத்திசாலிக்கு அடிமை மார்லோ 
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆ னால் அங்கேயே தங்க முடியாது. பெர்னார்ட்ஷா 
பெண்கள் ஆண்களின் மானத்தை காக்கும் ஆடை. அவள் மடியில் வளர்க்கப்படுவது இறையன்பு, சாரதா அம்மையார்.
மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்ககூடியது நம்பிக்கையே. ஸ்ரீ அன்னை.


ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. அவன் வாழும் முறையில்தான் உள்ளது. வாரியார்.
ஆர்வமே எதிகாலத்தை உருவாக்குகிறது. ஆர்னால்டு.
பிறரை பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.ஸ்டீபன்.
பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது. மாண்டேகு.
எந்த ஒரூ செயலிலும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை..
நெருப்பு தங்கத்தை புடமிடுகிறது. துன்பம் மனிதனை புடமிடுகிறது. செனேகா.
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனை சிந்திக்க தூண்டுவதே.

Tuesday, September 6, 2011

திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் பழகுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என அறிவுறுத்துங்கள். மென்மையான மனிதர்களிடம் மேன்மையாகவ் உம முரட்டு குணம் உடையவர்களிடம் கடினமாகவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள். காஆஆஆஆஆஅழ்தமாந சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் சொல்லுங்கள். போலியான நடிப்பைக்கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியை கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள் இது மிக நீண்ட பட்டியல் தான். இதில் உங்கள்ளுக்கு சாத்தியமாநதி எல்லாம் அவனுக்கு கற்று கொடுங்கள் . அவன் மிகநல்லவன் என் அன்புமகன்.
தன மகனின் பள்ளித் தலைமை  ஆசிரியருக்கு ஆபிரஹாம் லின்கன் எழுதிய கடிதம் இது. 
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல : அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தன்நல அரசியல் வாதி இருப்பதுபோல் அர்பணிப்புமிக்க தலைவரும் இருக்கிறார் என்பதை யும் ஒரு பகைவனைப்போல் ஒரு நண்பனும் இருக்கிராழ்ர் என்பதையும் அவனுக்கு கற்று கொடுங்கள்.
                தோல்வியை எ ற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கதற்று கொடுங்கள். பொறாமைக்குணம் வந்துவிடாமல் கவனமாக பார்துக்கொள்ளும்கள்  ம வுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்று கொடுங்கள் புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு

Saturday, April 30, 2011

some important ideas from dhanvanthri vaidhyam , dhanvantyhri peedam panruti.

தேவர்களும் அசுரர்களும் பார்கடை கடைந்ப்தபோது கடைசியாக அமிர்த கலசத்தை என்திதன்வந்திரி தோன்றினார். அவருக்கு காஞ்சிபுரம் ஸ்ரீரங்கம் இரண்டு இடங்களிலும் தனி சன்னதிகள் உள்ளன. தனிய கோவில் என்பது பண்ருட்டி கும்பகோணம் நெடுனசாலையில் சாலையோரமாகவே கோவில் அமைந்துள்ளது. ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ தன்வந்தரி ஆன்மீக மலர் என்னும் அரிய நூலி ன் மூன்றாம் பதிப்பிளிருன்ர்து சில துளிகள். 

இரண்டு டீஸ்பூன் தனியா ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு அரை தம்ளர் ஆகும்வரை கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை சேர்த்து அருந்த கொழுப்பு சத்து குறையும் இதயம் வலுப்பெறும்.

ஒரு பிடி கடுகை சுத்தமான தண்ணீரில் அரைத்து மூன்று லிட்டர் நீரில் கொதிக்க வைத்து ஒரு பேசினில் ஊற்றி பொறுக்கும் சூட்டில் இரு கால் பாத்  அம்களையும் படும்படி பத்து நிமிடம் வைத்திருந்தால் இரவு தூக்கமின்மை, மனச்சோர்வு பயம் படபடப்பு  சிதப்ரம்மை அரட்டல் புரட்டல் மனக்குழப்பம் முதலியவை நீங்கும் 
அயிந்து புதினா இலைகளுடன் இரண்டு இலக்க்காயகளை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தினால் விக்கல் நிற்கும். 
சோம்பு சைனஸ் என்னும் பீனிச நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. உணவு உண்ட பிறகு சிறிது வாயில் போட்டு மெல்ல நல்ல ஜீரணசக்தி அளிக்கும். 
வசம்பு விழுதி இலை குப்பைமேனி சமஎடை எடுத்து போடி செய்யவும். ஒரு ஸ்பூன் வீதம இரண்டு வேலை இருவத்தி நான்கு நாட்கள் சாப்பிட கருப்பை கிருமிகள் அழியும். கருமுட்டை உருவாகும். 
பெருங்கயத்தை சந்தனக்கல்லில் அரைத்து வயிற்றின்மேல் பற்று போடவயிறு உப்புசம் குறையும்.

Sunday, April 24, 2011

உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் 
மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும் இனிய இதமான வார்த்தைகள் பயன்படுத்தவும் தவறாதீர்கள். 
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். 
                                                                   தத்துவ ஞானி வேதாத்ரி மகரிஷி. l

from ramraj calendar

உறவுகள் மேம்பட  குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலு பெரிதாகாமல் இருக்க 

நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பெசிக்க்போண்டே இருப்பதை விடுங்கள். 
எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள். 
விட்டுகொடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகா வேண்டும் என்று உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். 
உண்மை எது பொய் எது என்று தெரியாமல் விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வ்பதையும் விடுங்கள்.
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். 
அளவுக்கத்கிகமாக தேவைக்கதிகமாக ஆசை படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.  நம்பிவிடாதீர்கள். 


  கேள்விப்படுகிற எல்லா ம்விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.