Sunday, May 23, 2010

எங்கேயோ படித்தவை

வெற்றி என்பது விழாமல் இருப்பது அல்ல  விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பதே
நீங்கள் சிங்கமாகவே இருக்கலாம். ஆனால் நரிகளின் துணையின்றி நரியுடன் மோதாதீர்கள்
முதலில் கோபத்தை விடுங்கள். முழ்டி முறுக்கேறி இருக்கும்போது எந்த மனிதனாலும் தெளிவாக சிந்திக்க முடியாது.

எங்கேயோ படித்தவை

ஒருவனுடைய இழப்பால் எத்தனை கண்கள் கலங்குகின்றனவோ எத்தனை நெஞ்சங்கள் நடிக்காமல் வாடுகின்றனவோ அவை வடிக்கும் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவனை இறைவனின் அடிகளுக்கு இட்டு செல்லும் படிகள் என்பதை மறந்து விடாமல் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் கல்லாத கல்வியும்
மூவெட்டில் புரியாத மணமும்
நாலெட்டில் பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆரெட்டில் காணாத காட்சியும்
எழேட்டில் பெறாத ஓய்வும்
எட்டேட்டில் பெறாத இறப்பும் பாழே .

அபாரமாக  சிந்திப்பதன் மூலம் வெற்றி  விரைந்து வருவதில்லை.
சிறப்பாக  சிந்தித்ததை துணிவுடன் செயல்படுத்தினால் தான் வெற்றி விரைந்து வரும்.
துணிச்சலான புதுமையான ஆரம்பம் என்பதே vetriyai
  nokki paadhi dhooram nerungivitta madhirithan.

எங்கேயோ படித்தவை

அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப்பெற முடியாது. அறிவின்மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
சோகத்தில் ஏன் சிரிக்கிறேன் என்கிறாயா  இருள் சூழும்போது தானே விளக்கேற்ற வேண்டும்.
Early to bed early to rise is the way to be healthy wealthy and wise.
பாண்டவர்கள் ஏதாவது ஒரு பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது இளையவர்களான
நகுலன் சஹாதேவன் இருவர்க்கும் தங்கள் கருத்தை கூற முதல் சந்தர்ப்பத்தை அளிப்பாராம் மூத்தவர் தர்மர்.
பெரியவர்கள் பேசி முடிவெடுத்த பிறகு இளையகார்கள் தங்கள் கருத்தை கூறாமலே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.
ஏழை யாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும்போதும் இன்பம் காணமாட்டான்

Sunday, May 9, 2010

எங்கேயோ படித்தவை

ஏழு நற்குணங்கள் 

1. ஏழ்மையிலும்   நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3. தோல்வியிலும் விடாமுயற்சி 
4. வறுமையிலும் பரோபகாரம்
5. துன்பத்திலும் தைரியம் 
6. செல்வத்திலும் எளிமை
7 .பதவியிலும் பணிவு

வயதான மனிதனுக்கு உற்ற  துணை வயதான மனைவி, பழகிய நாய், கையிலுள்ள ரொக்கம்

இன்பமான வாழ்வுக்கு மூன்று விஷயங்கள்  தேவை 
1 .பழையவற்றை மறத்தல்
2 .நிகழ்வதை கவனமாக நடத்தல்
3 .வரப்போவதை நன்கு சிந்தித்தல்

இன்பங்கள் ஜோடியாக வருவதில்லை. துன்பமோ தனித்து  வருவதில்லை.

தேவை குறையும் அளவுக்கு தெய்வத்தன்மை கூடும்.

தொலைபேசி உயிர்களின் ஓசை உரசிக்கொள்ள உதவும் உயிரற்ற துணைவன்.

அதிர்ஷ்டமுள்ளவனுக்கு முதல் குழந்தை பெண்ணாயிருக்கும்.

இளமை ஒரு தவறு.

காளைப்பருவம் ஒரு போராட்டம்.

முதுமை ஒரு வருத்தம்.

மன அமைதியான மணவாழ்வு இவ்வுலகில் சொர்க்கம் . பூசல் நிறைந்த  மணவாழ்வு இவ்வுலகில் நரகம்.

Wednesday, April 7, 2010

மகளாக

 என் பெரியப்பாவின் மணிவிழா. எல்லோருக்கும் புத்தாடை வாங்கி தந்தார். முன் நாள் இரவு என் சித்தி இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அக்கா மாமாவின் மனிவிழவிர்க்கு வந்தார். பெரியப்பவிற்கோ சித்திக்கு ஒரு புது புடவை வாங்கித்தர ஆசை. நேரமும் இல்லை.பணமும் இல்லை. பெரியவர்கள் பேசிக்கொண்டதை கேட்டு நான் அப்பா என்னுடைய புடவைய சித்திக்கு கொடுங்கள். நீங்கள் இதுவரை எனக்கு எத்தனையோ புத்தாடை எடுத்து தந்து இருக்கிறீர்கள். நாளை இருப்பதில் நல்ல புடவையாக உடித்திக்கொண்டு இதுதான் புதுசு என்று சொன்னால் போயிற்று என்றேன். என் பெரியாபவும் பெரியம்மாவும் என்னை ஆரத்தழுவிக்கொண்டு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீ எங்கள் வயிற்றில் மகளை பிறந்து இதுபோலவே அன்பு செலுத்தவேண்டும் என்றார்க  அடுத்த ஜென்மம் என்ன ஏழு ஜென்மங்களுக்கும் என் பெரிப்ப பெரியம்மாவின் பாசமிகு மகளாக பிறக்கவே இறவனி வேண்டுகிறேன். அவர்கள் இருவரல் தான் தாயற்ற எங்கள் ஐவரின் வழக்க சிறப்புற அமைந்தது.

Monday, April 5, 2010

மகளாக

 வந்தார். வாசற்படியிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளேபோய் விசிறி கொண்டு வந்து காம்பால் நன்கு அடித்தார். யார் தடுத்தும் கேட்கவில்ல. அவளே குழந்தை. சொப்புவைத்து வி லையா த வேண்டிய வயதில் . உங்களை கட்டி  மேய்க்கிறாள் .  இப்படி இன்னொருமுறை அடம் செய்வாயா என்று சொல்லி சொல்லி உதைத்தார்.  இன்றும் அவனும் மறக்கவில்ல்லை. அவன் பெண் பெயர்த்தி வரை சொல்லி கலாட்ட பண்ணுகிறோம். 
                               

Sunday, April 4, 2010

மகளாக

மகளாக  என்ற என் கட்டுரையின் தொடர்ச்சி  பத்து வயதே நிரம்பிய நான் மாலை வேளையில் அப்பா ஆபீசிலிருந்து வந்ததும் குடி தம்பிகள் இருவரும் கைகள் அலம்பி வரக்கூட விடாமல் அப்பாவிடம் தோற்றி கொள்வாகள். ஐந்து பேரையும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ஆழைத்துப்போவேன். குளத்து அருகிலோ யானை அருகிலோ செல்லாமல் பார்த்துகொள்வேன். ஆறரை மணி ஆனதும் ஓரமாக வீட்டிற்கு அழய்த்துவருவேன். ஒரு முறை திருவிழா சமயம் வழக்கம்போல் என் அப்பா ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பினார். அந்தக்காலத்தில் ஒரு ரூபாய் என்பது பெரிய தொகை.ஆறு பேரும தாரளமாக கடை மிட்டாய் பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கலாம் சோடா கலர் வாங்கி குடிக்காலம். எல்லாம் முடிந்த பிறகு என் குட்டி தம்பி ரூ அட்டகாசம் செய்தானே. எல்லாரும் வேடிக்கை பார்கிறார்கல் திருப்தி மர சோப்புகள் ஒரு ஓலை கூடையில் வைத்து நான்கு ரொபி விலை சொல்கிறார் அதை வாங்கி தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறான். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஏலம் நல்லவிதமாகவும் மிரட்டியும் பார்க்ரார்கள். பந்தல் காலை ருக்க்பிடித்துகொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கறான். கோபத்தில் மற்ற குழைந்தைகள் அவனை இங்கேயா விட்டு போகலாம் வா அக்கா என்கிறார்கள். எனக்கோ என்ன செய்வது என்று தெரியவல்ல. என் தங்கையை அவனுக்கு துணையாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அழுதோம் அப்பா உடனே கோவிலுக்கு போய் உந்த சோப்பு கூடையை வாங்கி கொடுத்து வீட்டுக்கு