Tuesday, August 6, 2013

நம் இந்து மதத்தில் எந்த சாதியினராக இருந்தாலும்  கர்ப்பிணி பெண்ணுக்கு ஏழாம் மாதம் வலை காப்பு செய்து கை நிறைய வளையல் அடுக்குவார்கள்.
அதற்க்கு அறிவியல் விளக்கம் கூறுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள். எட்டு ஒன்பது மாதங்களில் குழந்தை அசைவு குறைந்து வரும் ஒன்பதாம்மாதம் குழந்தையின் அசைவை இளம் தாயினால் சரியாக சொல்ல முடியாது. குழந்தை தாயின் கைகளில் கலகல வென கேட்கும் வளையோசை கேட்டு இங்கும் அங்கும் அசையும் இதை நான்  ஒவ்வோவோருமுரையும் ஸ்கேன் செய்யும்போது கண்டு அதிசயித்திருக்கிறேன். வழக்கம் உண்டோ இல்லையோ சும்மாவாவது கர்ப்பிணி பெண்ணின் கைகலில் வலை அடுக்கி வையுங்கள். என்று கூறியிருக்கிறார்.
எங்கள் சிறு வயதில் பெரியவர்கள் ஓன்று சொன்னால் ஏன் எ தற்க்கு என்று கேட்காமல் எதோ  நன்மைக்குதான் சொல்கிறார்கள் என்று ஏற்று கொள்வோம்
வானில் பளீரென மின்னல் தோன்றியவுடனே பசங்களா    பெரிய இடி இடி க்கப்போகிறது எல்லோரும் அர்ஜுன அர்ஜுன என்று சொல்லுங்கள்
இடியோசை குறைந்துவிடும் என்பார்கள்/
. நாங்களும் சொல்லுவோம் மிஞ்சி கேட்டால் வானத்தில் அர்சுணனும் கர்ணனும் சண்டை போடுகிறார்கள் என்பார்கள். இன்றய அறிவியல் என்ன சொல்ச்கிறது என்றால் பெரிய ஓசை காதை தாக்கும்போது செவிப்பறை மிக்க அதிர்வுகொல்கிறது. பெரிதும் பாதி க்கபடுகிறது அந்த நேரம் வாயை திறந்து ஏதாவது உரக்க பேசினால் காற்று  உட்சென்று செவிப்பறையை எதிர் தாக்குதல் செய்கிறது அதனால் செவிப்பறை பாது காக்கப்பட்டு கிறது. என்கிறார்கள். அர்ஜுனா என்று சொல்லாவிட்டாலும் பெரிய இடி ஓசையின் பொது வாய் திறந்து எதாகிலும் ஒரு ஓசை எழுப்புங்கள். காதை பாது காத்து கொள்ளுங்கள்.

Monday, July 29, 2013

தினமலர் ஆன்மிக மலரிலிருந்து
சோதனைக்குழாய் குழந்தை
மகாபாரதம் கதை அதை நம்ப வேண்டாம். சரித்திர காலத்திற்கு வருவோம். சந்திர குப்தன் என்ற பேரரசன் மனைவி கர்ப்பமானாள் கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென்று இறந்து போனாள்.ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே.சில நிமிடங்களுக்குள் அவள் வயிற்றிலிருந்து கருவை வெளியே எடுத்தார்  தலைமை மருத்துவர் சுஸ்ருதர். அக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையினுள் செலுத்தினார். அதுவும் வளர்ந்து ஒரு ஆன் மகவாக பிறந்தது. அந்த குழந்தையே பிந்துசாரர். பிந்து என்றால் ஆடு என பொருள்.
எவ்வளவு பெரிய சாதனை.இனி நான் எழுதுவது
நம் நாடு எல்லா இன்றைய விஞ்ஞான அற்புதங்களையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளது. ராவணன் சீதையை விமானத்தில் ஏற்றிசென்றான் என்றும் கண்ணகி கோவலன் இருவரையும் ஒரு விமானம் ஏற்றி சென்ற தேன்றம் அன்றே எழுதி உள்ளார்கள். கற்பனைகளாக கூட இருக்கட்டும் எந்த ஒரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு அறிவாளியின் கற்பனையில் உதிப்பதுதான் அல்லவா'

தினமலர் ஆன்மீக மலரிலிருந்து சில
சூரிய உதயத்திர்க்குமுன் எழுபவன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் ஒளவையார்
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்வோம்  வாரியார்.
புதுச்சேரி அரவிந்தர் அசரம் அன்னையின் அருளுரை
பிறர் விழயங்களில் ஒருபோதும் தலைய்டாதே கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே
ஆர்வம் விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் அவன் லட்சியத்தை நெருங்கி கொண்டு இருப்பான்
வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப்படுத்தும் திறன் அவசியம்
ஏழைகளை நேசிப்பது சொர்கத்தின் திறவுகோலாகும்.நபிகள் நாயகம்.
நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும் பைபிள் 

Sunday, June 30, 2013

மாண்புமிகு முதலமைசச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் தவிர்கமுடியாத கொடுமையாக இருப்பது வீதியோரங்களில் உள்ள குப்பைகளும் நகராத சாக்கடை களும்தான்.
இனமாக ஆடு மாடுகள் கொடுப்பது தெனாலி ராமன் பூனை வச்லர்த்த கதையாகத்தான் முடியும்.
வீட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் குப்பைகூடையும் கடை களுக்கு சற்று பெரிய கூடையும் இனமாக வழங்கி விட்டு யார் வீடு தெருவில் குப்பை இருந்தாலும் உடனடி அபராதம் ருபாய் ஐம்பது அப்ன்று அறிவியுங்கள்,எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு தெருவில் குப்பை விழாமல் பார்துகொல்வார்கள் 
நான் படிப்பதில் சில நல்லவை மரியாதையாக பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்
உதவி பற்றி பேசுவோர் அதிகம் அதை செய்வோர் மிக குறைவு
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை சமாளிப்பதற்குஉண்மை  நண்பர்களேஉற்ற துணை
ஏடுகளில் உள்ள கடும் சொற்கள் அறிவை வளர்க்கும் பெரியோரின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்
விதி ஒரு கதவை மூடும்போது நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கும் உன்னைப்பார்த்து பிறர் போராமைப்படுகிரார்கள் என்றால் நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம் சாணக்யன்
பேச்சு பெரியதுதான் ஆனால் மவுனம் அதைவிட பெரியது
தயக்கமும் பலவீனமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்
பெசுகிரவனைவிட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும் 

Thursday, June 27, 2013

வாழ்கை என்பது இனிம்யானாதா இல்லையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. அதற்க்கு மகாபாரத கதை ஓன்று உள்ளது. நொஇஷ்மர் ஒரு நாள் தருமனையும் துரியோதனையும் அழைத்துஇன்று மாலையிக்குள் உலகில்மிக  நல்லவன் ஒருவனையும்மிக கேட்டவன் ஒருவனையும்  தேடி பிடித்து அழைத்துவாருங்கள் என்றார்.
        மாலையில் தருமன் உலகம் பூராவும் தேடினேன் மிக கேட்டவன் என்று யாரும் தென்படவில்லை என்றார். துரியோதனன் உலகம் பூர தேடினேன் மிக நல்லவன் என்று யாரும் தென்படவில்லை என்றான். பீஷ்மர் சிரித்துவிட்டு உலகில் நல்லவர்களும் கேட்டவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள். நல்லவனான தருமனுக்கு மற்றவர்களிடம் உள்ள குறைகள் பெரிதாக தெரியவில்லை அதனால் கெட்டவர்கள் என்று யாருமில்லை என்றான். கெட்டவனான துரியோடனனுக்கோ நற்றவர்களிடம் உள்ள நல்லது கண்ணுக்கு தெரியவில்லை குற்றங்கள்தான் தெரிகின்றன். நலாதும் தீயதும் அவரவர் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்றார்.