Monday, July 29, 2013

தினமலர் ஆன்மீக மலரிலிருந்து சில
சூரிய உதயத்திர்க்குமுன் எழுபவன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் ஒளவையார்
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்வோம்  வாரியார்.
புதுச்சேரி அரவிந்தர் அசரம் அன்னையின் அருளுரை
பிறர் விழயங்களில் ஒருபோதும் தலைய்டாதே கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே
ஆர்வம் விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் அவன் லட்சியத்தை நெருங்கி கொண்டு இருப்பான்
வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப்படுத்தும் திறன் அவசியம்
ஏழைகளை நேசிப்பது சொர்கத்தின் திறவுகோலாகும்.நபிகள் நாயகம்.
நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும் பைபிள் 

No comments:

Post a Comment