Sunday, June 30, 2013

மாண்புமிகு முதலமைசச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் தவிர்கமுடியாத கொடுமையாக இருப்பது வீதியோரங்களில் உள்ள குப்பைகளும் நகராத சாக்கடை களும்தான்.
இனமாக ஆடு மாடுகள் கொடுப்பது தெனாலி ராமன் பூனை வச்லர்த்த கதையாகத்தான் முடியும்.
வீட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் குப்பைகூடையும் கடை களுக்கு சற்று பெரிய கூடையும் இனமாக வழங்கி விட்டு யார் வீடு தெருவில் குப்பை இருந்தாலும் உடனடி அபராதம் ருபாய் ஐம்பது அப்ன்று அறிவியுங்கள்,எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு தெருவில் குப்பை விழாமல் பார்துகொல்வார்கள் 
நான் படிப்பதில் சில நல்லவை மரியாதையாக பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்
உதவி பற்றி பேசுவோர் அதிகம் அதை செய்வோர் மிக குறைவு
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை சமாளிப்பதற்குஉண்மை  நண்பர்களேஉற்ற துணை
ஏடுகளில் உள்ள கடும் சொற்கள் அறிவை வளர்க்கும் பெரியோரின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்
விதி ஒரு கதவை மூடும்போது நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கும் உன்னைப்பார்த்து பிறர் போராமைப்படுகிரார்கள் என்றால் நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம் சாணக்யன்
பேச்சு பெரியதுதான் ஆனால் மவுனம் அதைவிட பெரியது
தயக்கமும் பலவீனமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்
பெசுகிரவனைவிட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும் 

Thursday, June 27, 2013

வாழ்கை என்பது இனிம்யானாதா இல்லையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. அதற்க்கு மகாபாரத கதை ஓன்று உள்ளது. நொஇஷ்மர் ஒரு நாள் தருமனையும் துரியோதனையும் அழைத்துஇன்று மாலையிக்குள் உலகில்மிக  நல்லவன் ஒருவனையும்மிக கேட்டவன் ஒருவனையும்  தேடி பிடித்து அழைத்துவாருங்கள் என்றார்.
        மாலையில் தருமன் உலகம் பூராவும் தேடினேன் மிக கேட்டவன் என்று யாரும் தென்படவில்லை என்றார். துரியோதனன் உலகம் பூர தேடினேன் மிக நல்லவன் என்று யாரும் தென்படவில்லை என்றான். பீஷ்மர் சிரித்துவிட்டு உலகில் நல்லவர்களும் கேட்டவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள். நல்லவனான தருமனுக்கு மற்றவர்களிடம் உள்ள குறைகள் பெரிதாக தெரியவில்லை அதனால் கெட்டவர்கள் என்று யாருமில்லை என்றான். கெட்டவனான துரியோடனனுக்கோ நற்றவர்களிடம் உள்ள நல்லது கண்ணுக்கு தெரியவில்லை குற்றங்கள்தான் தெரிகின்றன். நலாதும் தீயதும் அவரவர் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்றார்.

Wednesday, May 29, 2013

வீடுகள் கல்யாண சத்திரங்கள் உணவுவிடுதிகள் போன்றவை புதிதாக கட்டியதாக  இருந்தால் ஹாலிலிருந்து ஒரு அறைக்கு போகும்போது அல்லது கழிப்பரையக்கு  போகும்போது புதிதாக போட்டுள்ள  தளங்கள் ஒரே நிறமுள்ள மார்பில் அல்லது தை ல்சாக இருந்து ஒன்றுக்கொன்று நான்கு அங்குல பள்ளமாக இருக்கின்றன. பலரும் அதை கவனிக்காமல் தடுக்கிவிழ வாய் ப்புண்டு. . அதனால் மேடா ன பகுதியின்  ஓர த்தில் கலர் ஸ்டிக்கர் கோலத்தை ஓட டிவிட்டால் அழகாகவும் இருக்கும் ஆபத்தையும் தவிர்க்கலாம்இதை அஹா 50 காக அனுப்பியுள்ளேன்.

Saturday, May 25, 2013

மங்கையர்மலர் மே மாத இதழில் வாய்த்த போட்டி கட்டுரைக்காக நிர்வாக மேலாண்மையில் சிறந்து விளங்க தேவை படிப்பே அல்லது பயிற்சியே
எழுபது விழுக்காடு மக்கள் பயிற்சியே என்பதை தான் ஏற்றுகொல்வர்ர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
வசதியும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் தான் படித்து சாதிக்கிறார்கள். வசையின்றி படிக்க முடியாத புட்திஉச்டாலிகல் தானாகவே ஒரு தொழில் தொடங்கி உழைத்து முன்னேறி பல லட்சியங்களை அடைந்துள்ளார்கள். பெரிய தொழிலதிபர்கள் கட்சித்தலைவர்கள் எல்லாம் பயிற்சியால் தாசன் சாதனைகள் படைத்துள்ளார்கள். உ.ம். பில்கேட்ஸ் அம்பானி சகோதரர்கள் ஜி டி, நாய்டு காமராஜர்
நாடார் இன தலைவர் ஒரு முறை பெட்டியில் கூறினார். எங்கள் சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக தகப்பன் இருந்தாலும் பிள்ளையை முன் பின் தேரோயாத ஒரு கடையில் குமாஸ்தாவாக தான் இரண்டு மூன்று வருடங்கள் விட்டு வைப்போம். அப்போது அவன் வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வான். வடிக்கயலர்களிடம் பேசி பழக வேலைக்காரர்களை கவனத்துடன் கட்டி மேய்க்க பணம் சம்பாதிப்பது என்பச்து எவ்வளவு கடினம் என்பது எல்லாம் தெரிந்து கொள்வான். பிறகு தனியாக அவனுக்கு
ஒரு தொழிலோ கடையோ தொடங்கி கொடுபோம் அவனும் அடைந்துள்ள அனுபவத்தால் நன்றாக நிர்வச்கித்து முன்னேறி விடுவான் என்றார். அவ்வளவு என்
ஒரு குடம்பத்தை அதிலும் கூட்டு குடும்பமாக இருந்தால் ஒரு பெண் கணவன் சம்பாதிக்கும் பணத்திற்கு தகுந்த்தற்போல் பட்ஜட் போட்டு மாமியார் மாமனார் கவனித்து பில்லைகக்லி படிக்க வைத்து பெண்களை மனமுதித்து கொடுத்து என சீராக குடும்பத்தை நிர்வாகம் செய்ய எந்த காலேஜில் படித்து வந்தால் அவளுடைய தாய் கொடுத்த பயிற்சியே காரணம்.

இந்த கட்டுரையை எழுதி தபாலில் எசெர்க்க சொல்லி ஒருவரிடம் கொடுத்தேன் . ஒரு வாரம் சென்று இன்று தான் தபாலை போடவில்லை என்று அச்ரிந்து போட்டுள்ளேன். இன்றும் நாளையும் தபாலாபீஸ் விடுமாராயம் அதனால் தான் பிழைகளுடன் இதை அனுப்பியுள்ளேன். மன்னிக்கவும்.  பங்கஜம் 

Sunday, May 19, 2013

நம்பர் 1 I T பெண். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா கோபால் T C S நிறுவனத்தின் சர்வ தேச தலைவர் என்ற பதவி வக்ஹிக்கிறார். அதை சாதரணமாக பெற்று விட வில்லை.
16 வயதில் தந்தையை இழந்த ஹேமா தாயின் தூண்டுதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் சென்னை வைஷ்ணவ கல்லூரியில் bsc  mit இல் btech சென்னை I I T இல் ms என படித்து 1985 இல் T C S இல் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவராக 1985 இல் இத்துறையில் கால் பதித்தார். படிப்படியாக உழைத்து உயர்ந்து 28 ஆண்டு காலமாக ஒரே கம்பனியில் வேலை பார்த்து மிக உயர்ந்த பதவியை எட்டி உள்ளார். பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்துள்ள ஹேமாவுக்கு ஒரு தாயின் ஸ்தானத்தில் என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்த நினைத்தால் hema .g @tcs .com
நன்றி தினமலர் வாரமலர்.

Monday, May 13, 2013

சக்தி மசாலா நிறுவனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அன்னையர் தினத்தன்று நாள் முழுவதும் சன் டிவி  மூலம் அன்னையர் தினத்தை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள். ஏற்கனவே மாற்றுட்திர்ண்லிகலுக்கு அவர்கள் நிறுவனத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் அளித்துள்ளார்கள். அதற்க்கும் பர்பாராட்டுக்கள்.