காந்திஜியின் பொன்மொழிகள்.
1.தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் இருக்குமானால் அவனது வாழ்வு தித்திக்கும்
2.படைபலத்தால் கிடைய்க்கும் வெற்றியைவிட மனதில் இருக்கும் ஆசை கோபம் ஆகிய இரண்டு உணர்சிகளையும் வெல்வது மேலானது.
3.அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்கு சமம். தலனை ஏற்கும் தகுதி பெற முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
4. நாணயமாக சம்பாதித்தால் எந்த வேலையும் இழிவானது அல்ல
5.அறிவைவிட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழி வகுக்கும்
6ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்றுவிட முடியாது 7கைம்மாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
8எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுப்பான் என்பது விதி.அதிலிருந்து தப்ப முடியாது.
9.அநியாயத்தை எதிர்த்து நிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
10 மனதிற்கு சாந்தி அளிப்பதர்க்ககவே இசை நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.
பிள்ளைகள எழுத்துப்பிழை மன்னியுங்கள் இங்கு உள்ள கறன்ட் கட்டில் டைப் அடித்து முடிப்பதற்குள்ளாகவே நேரம் போதவில்லை திருத்த எது நேரம்?
1.தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் இருக்குமானால் அவனது வாழ்வு தித்திக்கும்
2.படைபலத்தால் கிடைய்க்கும் வெற்றியைவிட மனதில் இருக்கும் ஆசை கோபம் ஆகிய இரண்டு உணர்சிகளையும் வெல்வது மேலானது.
3.அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்கு சமம். தலனை ஏற்கும் தகுதி பெற முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
4. நாணயமாக சம்பாதித்தால் எந்த வேலையும் இழிவானது அல்ல
5.அறிவைவிட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழி வகுக்கும்
6ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்றுவிட முடியாது 7கைம்மாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
8எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுப்பான் என்பது விதி.அதிலிருந்து தப்ப முடியாது.
9.அநியாயத்தை எதிர்த்து நிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
10 மனதிற்கு சாந்தி அளிப்பதர்க்ககவே இசை நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.
பிள்ளைகள எழுத்துப்பிழை மன்னியுங்கள் இங்கு உள்ள கறன்ட் கட்டில் டைப் அடித்து முடிப்பதற்குள்ளாகவே நேரம் போதவில்லை திருத்த எது நேரம்?
No comments:
Post a Comment