Saturday, April 13, 2013

பாலம் நொறுங்கி விழும் காட்சி என்றால் நாம் போகும் பஸ்ஸே பாலாதில் திடீரென விழுகிறது வெள்ளம் என்றால் பஸ்சின் உள்ளே தண்ணீர் புகுந்து நம் நம் துணிகளை நனைத்து விடுகிறது நெருப்பு என்றால் கண்ணெதிரே பெரிய பெரிய என்னை பீப்பாக்கள் வெடித்து சிதறும் தீயை அள்ளி கொட்டும் எல்லாம் ஒரு நிமிடம்தான் அடுத்த நிமிடம் மாயஅஜாலம் போல் அனைத்தும் மறைந்து விடும். இதையெல்லாம் பார்க்க நாங்கள் என்ன புண்ணியம்  செய்தோமோ.நல்ல மக்களை பெற்று அவர்கள் நல்ல நிலையில் இருந்து நாங்களும் ஆரோகயா  முடன் இருப்பது கடவுள் அருளே. 

No comments:

Post a Comment