Sunday, April 21, 2013

சூரிய உதயத்திற்கு  முன் எழுபவர் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அவ்வையார்.
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம். வாரியார்.
வாழும் காலத்திலேயே நல்லது செய்துவிடுங்கள். வள்ளுவர்.
பணியாள் மீது இறக்கம் கொள்ளுங்கள். நபிகள்நாயகம்.
கடந்த காலத்தை எண்ணி வருந்தாதீர்கள்.  ஸ்ரீ அன்னை.
நேர்மை இருந்தால் இறையருள் கிடைப்பதை உணரலாம். ஸ்ரீ அன்னை

மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்  சாய்பாபா. அதுதான் தாயின் சமையல் ருசிக்க காரணம் இது பங்கஜம். .

No comments:

Post a Comment