மனிதர்களாய் பிறந்த எவரும் நூறு சதவீதம் நல்லவர்களை இருக்க முடியாது. நெருங்கிய உறவுகளை அவரர் இயல்புகளுடன் அப்படியே ஏற்று வாழ பழக வேண்டும். அதற்கு மிகுந்த பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் அவசியம் தேவை. உறவுகளுடனே விட்டுகொடுக்காமலோ வீம்பு பேசியோ குற்றம் கண்டுபிடிப்பதே வேலையாக ஒருவன் வாழ்ந்தால் அவன் எதிகாலத்தில் உயர் அதிகரிகளுடனோ உடன் வேலை செய்பவர்களுடனோ கீழ பணி புரிபவர்களுடனோ ஒத்து போக மாட்டான். இதனால் மிஞ்சுவது கேட்ட பெயரும் மன உளைச்சலும் தான். முதலில் தாய் தந்தை உடன் பிறப்புகள் உற்றார் உறவினஅருண் ஒத்துவாழ குழந்தைகளை பழக்குங்கள். பிறகு நன்பர்க அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அதே மனப்பான்மையுடன் வாழ பழுகுவான். வாழ்வில் பல வெற்றிகளை வாரி குவிப்பான்.
Avoid spelling mistakes
ReplyDelete"குற்றம் பார்கின் சுற்றம் இல்லை". மிகவும் பொருத்தம் இங்கும்.
ReplyDeleteஅருமை!
ReplyDelete