Wednesday, January 30, 2013

நான் எழுதி குமுதம் ச்நேஹிதியில் விவாதமேடையல்  இடம்  பெற்ற வை.
பெற்றோரை கவனிக்காமல் விட்டு விடும் பிள்ளைகளை சட்டத்தின் மூலம் தண்ட நை வாங்கி கொடுத்து பெற்றோரை பராமரிக்க சொல்லலாமா தானாக கனியாத பழத்தை தடிகொண்டு கனிய வைத்தால் என்ன ஆகும் அந்த கதிதான் தண்டனை தந்து பெற்றோரை கவனிக்க சொன்னால் பெற்றோருக்கு ஏற்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பெற்றோர் தான் ரோல் மாடல் நம் பெற்றோரை நம் குழந்தைகள் முன்னால் அன்புடன் நடத்த வேண்டும் நம்மைப்பார்த்து நம் பிள்ளைகள் நம் வயதான காலத்தில் நமக்கு திருப்பி அன்பை செலுத்துவார்கள்
தண்டனைக்கு பதில் பிள்ளைகளிடமிருந்து ஒரு தொகச்யை மதாமாதம் பெற்றுக்கொண்டு அரசே ஒரு முதிர் இல்லம் நடத்தலாமே 

No comments:

Post a Comment