Wednesday, January 30, 2013

குமுதம் அரசு கூறுகிறார்.
அந்த நூலைப்பற்றி ரஜினி ஸ்டைலில் சொன்னால் அந்த ஒரு புத்தகத்தை படித்தாலே நூறு புத்தகங்கள் படித்த திருப்தி உங்களுக்கு கிட்டும் சரித்திர விழயங்கள் புராணக்கதைகள் சம கால அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குட்டி கதைகள் வெளிநாட்டு விஷயங்கள் அறிவியல் போர்த்தந்திரங்கள் தன்னம்பிக்கை என்று உங்களுக்கு எந்த சப்ஜெகட் பிடிக்குமோ அதைப்பற்றி இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஆண்டு த்தேர்வுக்கு படக்கும் மாணவன் போல் மிக உன்னிப்பாக மூன்று மணி நேரத்துக்குள் படித்து முடித்தேன். அந்தப்புத்தகத்தின் பெயர் போர்த்தொழில் பழகு. எழுதியவர் வே. இறையன்பு ஐ ஏ எஸ் .

No comments:

Post a Comment