Tuesday, June 8, 2010

மகளாக

நான் மகளாக செய்ய தவறிவிட்ட ஒன்றையும் இங்கு கூற வ்ரும்புகிறேன் . என் அம்மா இறக்கும்போது என் அப்பாவுக்கு 34 வயதுதான    இருபது வருடகாலம் எங்களை தாயுமாகி நின்று வளர்ப்பதிலேயே வாழ்நாளை க  ழித்துவிட்டார்.  தன்னுடைய பத்து வருடகால மணவாழ்க்கை பற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை பேசியதல்லை, நான் தாய்வீடு செல்லும்போதெல்லாம் அப்பாவிடம் அம்மா பற்றி அவருடன் அபபா கழத்த நாட்கள் பற்றி பேச எண்ணுவேன். நான் அடிப்படையில் ஒரு கோழை. அதுபற்றி கேட்டால் அப்பா மனம் வருந்துமோ என்று தயங்கி கேட்கமாட்டேன். அதோடு அங்கு இருக்கும் சில நாட்களும் அப்பா மற்றவர்களைப்பற்றி குறைசொன்னால் சமாதானம் சொல்வதிலும் மற்றவர்கள் அப்பாவைப்பற்றி சொன்னால் அவர்களை சமாதப்படுதுவதிலும் என் வாழ்க்கையின் குறைநிரைகலய்ப்பற்றி பே சி யும் கால ம்கடதிவிட்டு       வந்துவிடுவேன். இப்போது நினைக்கிறேன் நம்மக்கு வயதக்விட்டது . நம் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்களை சொன்னால் காது கொடுத்து கேட்க யாருக்கும் நேரமி லையே. அப்பாவும்தனிமய்ல் அமர்ந்துதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டுகாலத்தைஒட்டிய  பொது ஒரூ நாளாவது  தன பத்துவருடஇல்ல்வாழ்க்கைபற்றி தன துணைவி பற்றி பேச நிநை த்து  இருக்கலாம். காலம் கடந்து இப்போது வருந்துகிறேன்  இதை படிக்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரின் கடந்தகாலம் பற்றி பே சி னால் பிடிக்காவிட்டாலும் சிறிதுநேரம் காது கொடுத்து என்றாவது ஒருநாள் மடாத்ல் ஒரு நாள் கேளுங்கள் போதும். சம்பளம் வாங்கிவந்தாதும் பெற்றோருக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி அவர்கள் கையை பிடித்துகொண்டு அன்புடன் கொடுங்கள். குழந்தைகளுக்குமட்டும டச் தெரபி பலன் கொடுக்கிறது என்று பிரபல சோப்பு பவுடர் கம்பனிகள் வியாம்பரம் செய்கின்றன. அதெல்லாம் தெரியாத நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனிக்குடித்தனத்தில் ஆறு பிள்ளைகை வளர்க்கும்போது வீடு பூராவும் சின்ன குழந்தைகல் இருக்கும் வீட்டை படு ஜாக்கிரதையஆகா வைக்க முடியாது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் இரண்டு வயதுவரை இடுப்பில் சுமந்தே திரிவேன். குறத்தி போல் பிள்ளையை சுமந்து திரிக்றலே என்று உற்றமும் சுற்றமும் பேசினாலு ம காதில் வாங்கிகொள்ள  மாட்டேன். இன்று என் பிள்ளய்கள் அனையவரும் புத்தி சாலிகலாகவும் ஆ ரோகியதுடன் வாழ்வதன் ரகசியம் டச் தெரபி தானோ . அதேபோலே பெற்றோரின் கைகளை பிடித்து கொண்டு பேசுங்கள். என்றாவது ஒருநாள் கா பிடித்துவிடுங்கள். அப்போது அந்த வயதான தாய் தகப்பன் முகத்தி ல் காணக்கூடிய மகிழ்கசிய  அனுபவித்தால் தான் தெரியும்.

1 comment: