மதவெறி இல்லாமல் சிறந்த கல்வியை அளிப்பவனே நல்ல குரு.இல்லைஎன்றால் புத்திசாலியான சாத்தானை உருவாக்கும் பாவம் அவனைசாரும்.
எதை எந்த அளவுக்கு விமர்சிப்பது என்பது ஒரு கலை உங்கள் நண்பர்கள் தோள்மேல் அமர்ந்திருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதீர்கள்.
ஒருவர் செய்து காட்டியதற்கு எதிராக செய்வதற்கு பெயர் சாமர்த்தியம் அல்ல .
அதன் பெயரும் காபியடிப்பதுதன்.உல்டாவாக காப்பியடிப்பது.
எதிர்த்து பேசாதவரை எந்த மனிதனும் உங்களுக்கு புதியதொரு கருத்தை சொல்வதில்லை.
ஒவ்வொரு புடுக்கருத்தும் உங்களிடம் சேருகிற சொத்து. அதனால் எந்த விஷயத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் நிறைய வாதாடுங்கள்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment