Monday, May 24, 2010

எங்கேயோ படித்தவை

எது சந்தோசம் என்ற கேள்விக்கு பதில் புதிரானது
சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் போய்விடும்

ஹீரோ என்பவன் யார்? மற்ற எல்லோரையும்விட ஐந்து நிமிடம் தைரியத்துடன் தாக்குப்பிடிப்பவன்

தப்பு செய்துவிட்டீர்களா மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். உர்ரென்ற முகத்துடன் நீங்கள் கேட்கும் மன்னிப்பு எதிரா ளிக்கு செய்யும் இரண்டாவது அவமானம்.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் நீங்கள் இடம்பெற நினைத்தால் அவன் அர்த்தமின்றி உங்களை காயப்படுத்தும் போதும் அமைதியுடன் இருந்தாக வேண்டும்.

நூறு சதவீதம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ அதுதான் அவன் நிஜகுணம்

No comments:

Post a Comment