ஒரு ஊரில் இரண்டு பெண்கள் பால் வியாபாரம் செய்து வந்தார்கள்ஒருத்தியிடம் ஆறு பசுக்களும்ஒருத்தியிடம் இரண்டு பசுக்களும்இருந்தனஇரண்டு பசுக்கள்
வைத்திருந்தவள் பெயர்சுமதி . ஆறு பசுக்கள் வத்திருன்தவள் பெயர் ஆண்டாள்.சுமத் காசி செல்ல புறப்பட்டாள். தன்னிடம் இருந்த 5000ரூபாய்களை சுமதியிடம் தனது கச்யிளிருந்து வந்து வாங்கி கொள்வதாக கூறி சென்றாள் ஆறு மாதங்கள் சென்று திரும்பி வந்து பணத்தை கேட்டால் " நீ பணமே தரவில்லை என்று விட்டாள் இந்தவழக்கை சுமதி பஞ்சாயத்தரிடம் கூறி முறையிட்டாள்
பஞ்சாயத்து தலைவர் மறுநாள் காலை இருவரையும் வரச்சொன்னார் ஆண்டாள் "நான்ஆறு பசுக்கள் வைத்திருப்பவள் இவள் பணத்தை ஏமாற்றுவனா என்று கூறினாள் மறுநாள் அவர்கள் வரும் வழியில் தன்னிர்கொட்டி செராக்கி வைத்தார். இருவருக்கும் ஒரு ஒரு செம்பு தண்ணிர் தந்து கால் கழுவி வர சொன்னார். சுமதி கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு கால்களை சுத்ததிக்கொண்டு மீதம் கொஞ்சம் நீரும் வைத்தாள் ஆனால் ஆண்டாள் நீரை கொட்டிகவிழ்த்து கால்களை சீராக கழுவாமல் வந்தாள் அதா கவனித்த நீதிபதி சுமதி இரண்டு பசுக்கள் வைத்ருந்தலும் பணம் சேர்த்து உன்னிடம் கொடுத்திருப்பல். உண்மையை கூறிவிடு இல்லையென்றால் பெரிய தண்டனை கொடுப்பேன் என்றார் ஆண்டாள் பயந்து உண்மையை ஒத்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்தாள்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment