இரண்டாவது கதைபுத்திமானே பலவான் . ஒரு மழை மிகுந்த மாலைப் பொழுதில் ஒரு ஆடு தன இரண்டு குட்டிகளுடன் ஒரு குகைக்குள் ஒதுங்கியது சிறிதுநேரத்தில் அந்த குகையில் வசிக்கும் புலி தொலைவில் வருவதைப்பார்த்து ஆட்டு குட்டிகள் பயத்தால் நடுங்கின ஆடு பயப்படாதீர்கள் என்று சொல்லி விட்டு உரக்க "இ ப்போதுதனே ஒரு புலியை முழுதாக சாப்பிட கொடுத்தேன். மறுபடி பசி என்று அழுதால் நான் என்ன செய்வேன்.இந்த குகையில் வசிக்கும் புலி வரட்டும் அதை அடித்து தருகிறேன்" என்றது. அதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடியது. வழியி ல் பா ரத்த நரி விவரம் கேட்டது. புலியும் நடந்தவற்றை கூறியது. நரி கலகலவென சிரித்துவிட்டு நீங்க எமந்திரகள் நான் ஒரு ஆடும் அதன் இரண்டு குட்டிகளும் குகைக்குள் செல்வதை இபோதுதான் பார்த்தேன். என்னுடன் வாருங்கள் என்றது. புலி நம்பவில்ல. நீ எப்போதுமே தந்திரக்காரன் என்னை ஏமாற்றி விட்டு விட்டு ஓடி விடுவாய் என்றது நரி நீங்கள் நம்பாவிட்டால் உங்கள் வாலுடன் என் வாலை கட்டிகொள்ளுங்கள் என்றது புலியும் அதுபோல் செய்தது இரண்டும் குகைல்க்கு அருகில் சென்றன மறுபடி ஆடுகுட்டிகள் பயந்து அழுதன ஆடு உரக்க "நான் சொன்னதுபோல் நரி மாமா புலியை கட்டி இழுதுவருகிறார் பார்த்திர்களா சற்று பொறுங்கள் புலியை அடித்து தருகிறேன் என்றது. இதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடிற்று அதன் ஓட்டத்த்க்கு ஈடு கொடுக்க முடியாம நரி படுகாயம் அடைந்தது . ஆடு தன அறிவால் புளிய்டமிருந்து பிழைத்தது
No comments:
Post a Comment