முதிய வயதில் தன்மையில் இருக்கவேண்டி உள்ளதா? புத்தகங்களை துணையாக நினையுங்கள் . அண்டை அயல் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள் கோயில் அல்லது பூங்கா என் மக்கள் கூ டும் இடங்களுக்கு செல்லுங்கள் .உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சிரமம் பாராமல் செல்லுங்கள் . நண்பர்கள் உறவினர்களை பார்த்தால் மனம் மகிழும். தனியாக் வாழும் பெண் என்றால் இரண்டு அல்லது மூன்று மாணவி களை பணம் கொடுத்து தங்கும் விருந்தினராக ஏற்று கொள்ளுங்கள் . துணைக்கு துணையும் ஆயிற்று.உங்கள்ளுக்கு சமைக்கவும் ஆர்வம் வரும்.அதுவும் முடியாத நேரம் வரும்போது கவுரவம் பாராமல் தகுதிக்கு ஏற்ற முதியோர் இல்லத்தில் சேருவதே புத்தி சாலித்தனம். வயதான காலத்தில் பேச்சு துணை தான் மனம் நாடும். இந்த அவசர உலகில் தன மாணவி மக்களுடனே பேச நேரம் இன்றி ஓடும் பிள்ளய்க்கு நம்மோடு தினமும் பேச நேரம் எது ?
கீழே உள்ள இரண்டு ப்ளாகும் நான் விரும்பி படிப்பவை.
ReplyDeletehttp://idlyvadai.blogspot.com/
http://kadugu-agasthian.blogspot.com/