சின்ன குழந்தையை ஒரு வயதுவரை நேரம் கிடக்கும்போதேல்லாம் மடியில் தூக்கி வைத்து பேச்சு கொடுக்கவேண்டும். கால்களை மெதுவாக பிடித்து விடவேண்டும.படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்ககூடாது. புட்டியி பா ல் கொடுப்பதானாலும்மடியில்தூக்கி வைத்துக்கொண்டு கைகளால் அரவணைத்துக்கொண்டு தரவேண்டும். தூளியை தாழ்வாக கட்டவேண்டும். தூளி பழகாமல் இருப்பது நன்று முகத்தில் பவுடர் போடகூடாது. காதில் பட்ஸ் போட்டு துடைக்காமல் மெல்லிய துணிய திரித்து போட்டு சுத்தம் செயலாம். ஆறு அல்லது ஏழாம் மாதம் சாதம் கொடுக்கும் போது கரண்டியால் நன்றாக மசித்து கொடுத்து பழக வேண்டும். மிக்சிய்ல் அடித்து கொடுத்து பழகிவிட்டால் வெகு நாட்களுக்கு அதேபோல் குழந்தை கேட்கும். போகும் இடத்திலெல்லாம் சாப்பிட முடியாமல் சிரமப்படும்.
No comments:
Post a Comment