Sunday, August 11, 2013

தினமும் ஒரு செய்தி
ஓயாத் உழைப்பு கச்சிதமான வேலை கரிசனம் புன்னகை பூத்த முகம் போன்ற சிறப்பம்சங்களால் உலகப்புகழ் பெற்ற பக்கின்காம் அரண்மனையில் முதன்மை செவகரானார்.அசீம் இதுவே பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் அடுத்த வாரிசை உலகுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தானத்து இக்காட்சியை கொல்கொத்தாவில் உள்ள குடிசை வீட்டில் அவரது தந்தையும் தாஸ்யம் tv யில் பார்த்து  ஆனந்த கண்ணீர் வடித்தனர்
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.

தமிழகத்தை செர்ந்த் எஞ்சினீர் ஸ்ரீதர் திருச்சி ரீஜினல் கல்லூரியில் mechanical
படித்துillinoisil படித்து நாசா வில் செவ்வாய் க்ரஹ ஆராச்சியில் ஈடுபட்டார்.
ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யா முடியுமா என ஆராய்ச்சி செய்தர். நாச அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டது அனாலும் ஸ்ரீதர் மேலும் தொடர்ந்து முயற்ச்சித்து ப்லூம் பாக்ஸ் என்பதை கண்டு பிடித்துள்ளார்.இதன் தற்போதய விலை கோடிக்கணக்கில் இருப்பதாலுள்ளதால் கூகுள வால்மார்ட் ஈபே பெடெக்ஸ் ஸ்டேப்லே  போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.  இந்த எந்திரம் 2 லட்சம் ரூபாயில் உலகம் முழுவதும் கிடைக்கும் பட்சத்தில் உலக மக்கள் ஸ்ரீதர் பெயரை போற்றி புகழ்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழன் என்று பெருமை கொள்ளுவோம் 
தொலைகாட்சியில் ஒருவர் பேசினார்
ராமாயணத்தை புடுக்கன்னோட்டத்துடன் ஒருவர் எழுதி உள்ளதாக பேசினார். நாம் அறிந்ததெல்லாம் ஒரே இரவில் கூனி கைகயியின் மனதை மாற்றி விட்டால். பாசமிகு அன்னையாக ராமனை வளர்த்த கைகேயி காட்டுக்கு அனுப்பிவிட்டால்.  என்பவது தான் நாம் இதுநாள் வரை அறிந்த ராமாயணம்
கைகேயி ஜாதகம் கணிப்பதில் மிக வல்லவலாம்  தசரதர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்ததும் கைகேயி அயோத்தி யின் ஜாதகத்தை கணித்து பார்த்தாளாம்  அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு யார் அயோத்தி அரியணை ஏறினாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்து கலங்கி விட்டாளாம் தன அருமை மைந்தன் ராமனுக்கு மரணம் வந்து விடுமோ என பயந்து தன ஜோதிட குருவை கைகேய நாட்டிலிருந்து வரவழைத்து தான் கணித்தது சரியா என கேட்டாளாம். அவரும் சரியென்று கூறினாராம்  எப்படியும் எப் அருணை மகன் ராமன் இறக்கவும் கூடாது இந்த விஷயம் வெளியில் தெரியவும் கூடாது. என்ன செய்யலாம் என யோசித்து ராமனை 14 ஆருடங்கள் காட்டுக்கு அனுப்பும்படியும் பரதனுக்கு பட்டம் சூடும்படிஉம் தான் வரம் பெற்றுக்கொள்வதாக கூறினாளாம்  குருவோ உன் மகனை பறிகொடுக்க துநிகிராயே என்ற போது என் மகனைவிடவும் ராமன் மீது நான்வைத்துள்ள பாசம் அளவிற்கறியது. அதையும் இழக்க மாட்டேன் அயோத்தியின் எதிர் காலமும் முக்கியம் அதையும் காப்பாற்ற வேன்ப்டும் கடால் எனக்கு ஒரு வழிகாட்டுவார் என்று சொன்னாளாம்.
உன்னுடைய உயர்ந்த உள்ளத்திற்கு ஒரு குறைவும் வராது இறைவனருளால் உன் மகனும் பிழைத்திருப்பான் என்று வாழ்த்தி சென்றாராம்.
பரதன் மனதில் ஒரு எண்ணம் புகுந்து அண்ணனின் பாதுகைககை பெற்று வந்து 14 ஆண்டு ஆட்சி செய்தான்.
இதை படித்தால் யோசிக்க தான் தோன்றுகிறது. ஒரு இரவில் மனம் மாற வாய்ப்பில்லை. தாங்கள் நேசிப்பவர்களுக்காகவும் தாய் நாட்டிர்காகச்வும் மகத்தான தியாகம் செய்ய துணிந்தவள் கைகேயி என்றே என்ன தொன்று கிறது

என்னுடைய சந்தேகங்களுக்கு யாராவது விடை கூறுங்கள்
காலையில் 6 மனிக்கு உதிக்கும் சூரியன் 7.30 மணிக்கெல்லாம் ஏறத்ஹாழ 40 டிகிரி உயரத்திற்கு வந்து விடுகிறது ஆனால் உச்சிக்கு வர மீதி 45 டிகிரிக்கு 4.30 மணி நேரம் எடுத்து கொள்வது ஏன்
பெட்ரோல் பங்குகளில்pure for sure  என்று போட்டுள்ளதே அது சரியா
sure for pure என்பதுதான் சரி என்கிறேன் எது சரி.

தொலைக்காட்சியில் ஒருவர் கூறினார் சாணத்தின் மகிமை பற்றி சாணத்தை ஒரு மூலையில் அப்படியே போட்டுவைத்து விட்டு இரண்டு நாட்கள் சென்று பாருங்கள் அதில் புழக்கள் நெளியும் அதே சாணத்தை சின்ன பிள்ளையார் என்று பிடித்து வைத்துவிட்டீர்கள் என்றல் மாதம் ஒன்றானாலும் சுருங்கி காயுமே தவிர ஒரு புழு ப[ஊசி வரது என்றார் சிந்திக்க வேண்டிய விழயம் தானே

Tuesday, August 6, 2013

அயல்நாட்டில் வாழும் பிள்ளைகளே உங்கள் குழந்தைகளை அனேக விளையாட்டுகள் உடற்பயிர்ச்சிகளுக்கு அனுப்பினாலும் விளயாட்டாக  உங்கள் எதிரில் காதை இரு கைகளாலும் பிடித்துகொண்டு தோப்பு கரணம் போடச்சொல்லுங்கள். நீங்களெல்லாம் சின்ன வயதில் பிள்ளையார் கோவிலில் தோப்பு கரணம் போட்டிருப்பீர்கள். காரணம் எங்களுக்கும் தெரியாது உங்களுக்கும் சொல்லவில்லை.இனற்று அறிவியலார்களே காதன் நுன்ப்பாகத்தை பிடித்து அழுத்தம் கொடுப்பதால் மூளை நரம்புகள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள். அதனால் தான் அன்றைய ஆசிரியர்கள் படிக்காத மாணவனை காதை பிடித்து திருகி தோப்பு கரணம் போடா சொல்லி தண்டித்தார்கள் போலும்..
நம் இந்து மதத்தில் எந்த சாதியினராக இருந்தாலும்  கர்ப்பிணி பெண்ணுக்கு ஏழாம் மாதம் வலை காப்பு செய்து கை நிறைய வளையல் அடுக்குவார்கள்.
அதற்க்கு அறிவியல் விளக்கம் கூறுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள். எட்டு ஒன்பது மாதங்களில் குழந்தை அசைவு குறைந்து வரும் ஒன்பதாம்மாதம் குழந்தையின் அசைவை இளம் தாயினால் சரியாக சொல்ல முடியாது. குழந்தை தாயின் கைகளில் கலகல வென கேட்கும் வளையோசை கேட்டு இங்கும் அங்கும் அசையும் இதை நான்  ஒவ்வோவோருமுரையும் ஸ்கேன் செய்யும்போது கண்டு அதிசயித்திருக்கிறேன். வழக்கம் உண்டோ இல்லையோ சும்மாவாவது கர்ப்பிணி பெண்ணின் கைகலில் வலை அடுக்கி வையுங்கள். என்று கூறியிருக்கிறார்.
எங்கள் சிறு வயதில் பெரியவர்கள் ஓன்று சொன்னால் ஏன் எ தற்க்கு என்று கேட்காமல் எதோ  நன்மைக்குதான் சொல்கிறார்கள் என்று ஏற்று கொள்வோம்
வானில் பளீரென மின்னல் தோன்றியவுடனே பசங்களா    பெரிய இடி இடி க்கப்போகிறது எல்லோரும் அர்ஜுன அர்ஜுன என்று சொல்லுங்கள்
இடியோசை குறைந்துவிடும் என்பார்கள்/
. நாங்களும் சொல்லுவோம் மிஞ்சி கேட்டால் வானத்தில் அர்சுணனும் கர்ணனும் சண்டை போடுகிறார்கள் என்பார்கள். இன்றய அறிவியல் என்ன சொல்ச்கிறது என்றால் பெரிய ஓசை காதை தாக்கும்போது செவிப்பறை மிக்க அதிர்வுகொல்கிறது. பெரிதும் பாதி க்கபடுகிறது அந்த நேரம் வாயை திறந்து ஏதாவது உரக்க பேசினால் காற்று  உட்சென்று செவிப்பறையை எதிர் தாக்குதல் செய்கிறது அதனால் செவிப்பறை பாது காக்கப்பட்டு கிறது. என்கிறார்கள். அர்ஜுனா என்று சொல்லாவிட்டாலும் பெரிய இடி ஓசையின் பொது வாய் திறந்து எதாகிலும் ஒரு ஓசை எழுப்புங்கள். காதை பாது காத்து கொள்ளுங்கள்.

Monday, July 29, 2013

தினமலர் ஆன்மிக மலரிலிருந்து
சோதனைக்குழாய் குழந்தை
மகாபாரதம் கதை அதை நம்ப வேண்டாம். சரித்திர காலத்திற்கு வருவோம். சந்திர குப்தன் என்ற பேரரசன் மனைவி கர்ப்பமானாள் கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென்று இறந்து போனாள்.ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே.சில நிமிடங்களுக்குள் அவள் வயிற்றிலிருந்து கருவை வெளியே எடுத்தார்  தலைமை மருத்துவர் சுஸ்ருதர். அக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையினுள் செலுத்தினார். அதுவும் வளர்ந்து ஒரு ஆன் மகவாக பிறந்தது. அந்த குழந்தையே பிந்துசாரர். பிந்து என்றால் ஆடு என பொருள்.
எவ்வளவு பெரிய சாதனை.இனி நான் எழுதுவது
நம் நாடு எல்லா இன்றைய விஞ்ஞான அற்புதங்களையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளது. ராவணன் சீதையை விமானத்தில் ஏற்றிசென்றான் என்றும் கண்ணகி கோவலன் இருவரையும் ஒரு விமானம் ஏற்றி சென்ற தேன்றம் அன்றே எழுதி உள்ளார்கள். கற்பனைகளாக கூட இருக்கட்டும் எந்த ஒரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு அறிவாளியின் கற்பனையில் உதிப்பதுதான் அல்லவா'