தினமும் ஒரு செய்தி
ஓயாத் உழைப்பு கச்சிதமான வேலை கரிசனம் புன்னகை பூத்த முகம் போன்ற சிறப்பம்சங்களால் உலகப்புகழ் பெற்ற பக்கின்காம் அரண்மனையில் முதன்மை செவகரானார்.அசீம் இதுவே பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் அடுத்த வாரிசை உலகுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தானத்து இக்காட்சியை கொல்கொத்தாவில் உள்ள குடிசை வீட்டில் அவரது தந்தையும் தாஸ்யம் tv யில் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.
தமிழகத்தை செர்ந்த் எஞ்சினீர் ஸ்ரீதர் திருச்சி ரீஜினல் கல்லூரியில் mechanical
படித்துillinoisil படித்து நாசா வில் செவ்வாய் க்ரஹ ஆராச்சியில் ஈடுபட்டார்.
ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யா முடியுமா என ஆராய்ச்சி செய்தர். நாச அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டது அனாலும் ஸ்ரீதர் மேலும் தொடர்ந்து முயற்ச்சித்து ப்லூம் பாக்ஸ் என்பதை கண்டு பிடித்துள்ளார்.இதன் தற்போதய விலை கோடிக்கணக்கில் இருப்பதாலுள்ளதால் கூகுள வால்மார்ட் ஈபே பெடெக்ஸ் ஸ்டேப்லே போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த எந்திரம் 2 லட்சம் ரூபாயில் உலகம் முழுவதும் கிடைக்கும் பட்சத்தில் உலக மக்கள் ஸ்ரீதர் பெயரை போற்றி புகழ்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழன் என்று பெருமை கொள்ளுவோம்
ஓயாத் உழைப்பு கச்சிதமான வேலை கரிசனம் புன்னகை பூத்த முகம் போன்ற சிறப்பம்சங்களால் உலகப்புகழ் பெற்ற பக்கின்காம் அரண்மனையில் முதன்மை செவகரானார்.அசீம் இதுவே பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் அடுத்த வாரிசை உலகுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தானத்து இக்காட்சியை கொல்கொத்தாவில் உள்ள குடிசை வீட்டில் அவரது தந்தையும் தாஸ்யம் tv யில் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.
தமிழகத்தை செர்ந்த் எஞ்சினீர் ஸ்ரீதர் திருச்சி ரீஜினல் கல்லூரியில் mechanical
படித்துillinoisil படித்து நாசா வில் செவ்வாய் க்ரஹ ஆராச்சியில் ஈடுபட்டார்.
ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யா முடியுமா என ஆராய்ச்சி செய்தர். நாச அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டது அனாலும் ஸ்ரீதர் மேலும் தொடர்ந்து முயற்ச்சித்து ப்லூம் பாக்ஸ் என்பதை கண்டு பிடித்துள்ளார்.இதன் தற்போதய விலை கோடிக்கணக்கில் இருப்பதாலுள்ளதால் கூகுள வால்மார்ட் ஈபே பெடெக்ஸ் ஸ்டேப்லே போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த எந்திரம் 2 லட்சம் ரூபாயில் உலகம் முழுவதும் கிடைக்கும் பட்சத்தில் உலக மக்கள் ஸ்ரீதர் பெயரை போற்றி புகழ்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழன் என்று பெருமை கொள்ளுவோம்